பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தாய்மொழி காப்போம்



முந்தையர் தந்தநன் னூல்மலர் மொய்த்ததன்

தேனருந்திச்

சந்தனத் தென்மலைச் சாரலின் செந்தமிழ்

தந்தநலம்

சிந்தையுள் தேக்கிநற் செவ்வழிப் பண்தரும்

தும்பியென

வந்திடுஞ் செந்தமிழ்ச் செல்விபல் லாண்டுகள்

வாழியவே.
 

(21.12.1976)