இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
viii
பலவீனப்படுத்தும். ஆனால் சமுத்திரத்தின் நாவலில் அந்தப்பலவீனம் இல்லை.
பாத்திரப்படைப்பும், நடையும் நாவலுக்குப் பெருமை சேர்க்கும் அம்சங்கள்.
சரோசா, தாழம்பூவாக இருக்கலாம். தாழம்பூவையே தலையில் சூட இயக்கம் இருக்கலாம். ஆனால் சமுத்திரம், மல்லிகைப்பூ தான், அதைத் தலையில் சூடத் தயக்கம் காட்டினால், தலையில் தான் கோளாறு.
ச. செந்தில் நாதன்
தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சென்னை.
டிசம்பர், 1992.