இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
—16—
தீராப்பகையு முண்டோ திருநாட்டார்க்குள்ளும் நெஞ்சம்
நேராகிப் போனாலடி? -- சகியே நேராகிப் போனாலடி
107
ஒரைந்து கோடிமக்கள் ஓலமிடுங்கால் மற்றோர்
சீராதல் இல்லையடி - சகியே சீராதல் இல்லையடி
108
தாழ்வில்லை உயர்வில்லை சமமென்ற நிலைவந்தால்
வாழ்வெல்லை காண்போமடி - சகியே வாழ்வெ
109
சூழ்கின்ற பேதமெல்லாம் துடைத்தே சமத்துவத்தில்
வாழ்கின்றார் வாழ்வின்பமாம் - சகியே வாழ்கின்றார் வா
110
***