பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தாவரம்-வாழ்வும் வரலாறும் இணர்த் தண்டின் இலேகள் வளராமல் சிறுகிப் போவதால் முழுத் துணரும் பார்வைக்கு வட்டமாக அமைந்திருக்கும். G5ųfaqi'i Li, ögisori (Hypanthodium): Sabói (ficus bengaleusis), -9135:5 (ficus glomerata), =3|TG (ficus religiosa) (up $6&uusufů steb இளம்துனர் காய்போல இருக்கும். இது முற்றிக் காயாகிக் கனி யாகும். துனரின் புறச்சுவர் தடித்துச் சதைப்பற்ருகி, உள்ளே குழிந்து காயாகத் தோன்றும். உட்கூட்டில் ஆண் பூக்கள் மேற் புறத்திலும் பெண் பூக்கள் அடிப்புறத்திலும் நெருக்கமாக அமைந் துள்ளன. துனர் நுனியில் ஒரு சிறு துளே (ostiole) உண்டு. இது சிறு செதில்களால் சற்று மூடப்பட்டிருக்கும். பூவின் அமைப்பு புல்லி வட்டம் (Calyx) இது பூவின் அடியிலும் வெளியிலும் உள்ள உறுப்பாகும். மூன்று முதல் ஐந்து புறவிதழ்களால் (sepal) ஆனது: பொதுவாகப் பச்சை நிறமுடையது; எனினும், புல்லி போலியாக இருப்பதைப் பெருமயிற் கொன்றையில் காணலாம். இது நிறத்தாலும் வடி வாலும் மாறியிருப்பதுண்டு. புறவிதழ் தனித்தனியாக இருப்பின், l Jéûsâ i?ifji, & (polysepalous) στόδr guh (2-25'ττόσσrub—brassica juncea - கடுகு), சேர்ந்து ஒட்டிக்கொண்டு கிண்ணம் போல இருந்தால் புல்லி இணைந்த (gamosepalous) என்றும் (உதாரணம், LÉletra, rtů–capsicum indicum) Ja. prouř. சில பூக்கள் புல்லி யில்லாமலும் செதில்போல மயிரிழை போல் மாறியும் இருப்ப துண்டு. புல்லியின் தொழில்கள் முக்கியமாக நான்கு : (1) அரும்பு மலரும் வரை எல்லா உறுப்புகளேயும் தன்னுள் அடக்கி வைத்துக் காப்பாற்றுதல். (2) பச்சையாக இருக்கும்பொழுது உணவு சமைத்தல். (3) சூரியகாந்திப் பூவில் குடுமியாக (pappus)மெல்லிய சிறு இழைகளாக மாறியிருந்து, கனி முற்றிய உடன் கனி பரவுதலுக்கு உதவுதல். (4) நல்ல நிறம் பெற்றபொழுது வண்டு களேத் தம்மிடம் அழைத்தல். rr அரும்பு மலராகி விரிந்தவுடன் சில பூக்களில் புல்லி உதிர்ந்து விடும். அதனே முன்னுதிர் புல்லி (caducous calyx) என்றும், பூக்கள் கனியாகி முதிர்ந்தும், உதிராமல் கனியுடன் ஒட்டிக் கொண்டிருக்குமானல் அதை நிலேபேறன. புல்லி (persistent calyx) stormth an unsoft (2-3rrorth–solanum melangena— கத்திரி).