பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தாவரம்-வாழ்வும் வரலாறும் (cells) அதே நிலையில் இந்நாளில் காணப்படுகின்றன. காற்றிலும், மண்ணிலும், நீரிலும், தாவர, விலங்குகளின் உடம்பினுள்ளும், நமது உடம்பிலும் பரவி, நாம் அறியாமலேயே அவை தமது வாழ்க்கையை நடத்துகின்றன. அவ்வாழ்க்கை வரலாற்றைப் பின்னர் க் காண்போம். ஆகவே, உயிர்கள் முதன்முதலாக ஒற்றை உயிரணுக்களாக இருந்தன என்று புலகிைன்றது. Ei