பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரி மால் 9 _யைப் பெருக்க இயலாமல், அழித்துக்கொண்டே இருப்பதால் ஒரு கால எல்லே வரையில்தான் வாழ்கின்றன; பின்னர் இறக்கும். பொதுவாகத் தாவரங்கள் இழந்த தம் பகுதியைத் திரும்பவும் வாத்துக்கொள்ளும். விலங்குகட்கு இவ்வியல்பில்லே. தாவர உயிரணுவைச் சுற்றி நன்கமைந்த உயிரணுச் சுவர் _ து. இதைப்போலத் திட்டவட்டமான உயிரணுச் சுவர் _ ங்குயி| ஆறுவில் இல்லே.