பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 தாவரம்-வாழ்வும் வரலாறும் § قرن An (ره) تا رتگان படம் 106. பாப்பி லியோனேட்டே (அவரைக் குடும்பம்) புலிநகக் கொன்றை மலரும், பாகங்களும் சேமித்து வைக்கப்படுவதால் திரும்பவும் நில்த்தை உழுது நடும்போது பயிர்களுக்கு இவ்வளி பயன்படும். புரசமரம் (பலாசமரம்) பூத்திருக்கும்போது பார்த்தால் மரம் திப்பற்றி எரிவதாகவே தோன்றும். அத்துணைச் சிவந்த பூக்கள் மரத்தின் இலே உதிர்ந்த பின்னர் மருலம். ஆகவே, இதனேக் காட்டுத் தீ மரம் (flame of the forest) என வழங்குவர். வேங்கை மரம் பூத்திருக்குங்கால் புலியை ஒத்திருக்கும். மகளிர் குரல் கொடுக்க, வேங்கை மரக்கிளேகள் தாழும் என்ற குறிப்பை, ஆசிரியர் நச்சினர்க்கினியர் மலேபடுகடாம் உரையில் முதன் முதலாகக் கூறுவாராயினர். இதன் அடிப்படையில் தான் மகளிர் ஒலியால் மரம் நெகிழ்ந்து தாழும்போலும் என்ற கருத்தை 1948-ஆம் ஆண்டில் எமது தாவர ஆய்வுக் குழுவில் வெளியி , இந்நாளில் : இசையால் தாவர வளர்ச்சி ஒரு பூசல் வியே க் sisirsirgi. (36,1 #16 och ing th, Garthur rib (Pterocarpus santalinus) asl · ı_ l_ (36)1&vá, gj1' t ju 16ör | jQub. @ğ oru›ĉi) (Crotalaria laburniToli; ), G)ă, gră, ar reb ola a. (Indigofera ennaeaphylla), i lito), ret al முதலியன மருந்துக்குப் பயன்படும். 3 #549 # 63 tą- (desmodiun gyrans), (telegraphic plant) AB •r 2 Hēvzår Glogy i Fopu, 4. சு இதன் விரிவினை இசையால் தாவரம் என்ற எமது கட்டுரையிற் காண்க (புதுச்சேரி அரசரால் வெளியிடப்பட்டுள்ளது).