பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V நல்ல பல நூல்களே நந்தமிழ் மொழியில் இயற்றச் செய்து வெளியிட்டு வரும் நம் அரசினர்க்கு முதற்கண் எனது நன்றி உரியதாகும். இப் பணியை எனக்களித்த தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் துணைத் தலைவராகிய உயர்திரு. தெ. பொ. மீனட்சி சுந்தா ர்ை அவர்கட்கு, யான் என்றுங் கடப்பாடுடையேன். இச் செயலே மேற்கொள்வதற்கு எனக்கு அனுமதி தந்த அண்ணுமலேப் பல்கலேக் கழக ஆட்சியாளர்க்கு எனது உளமார்ந்த நன்றி. இந் நூலுக்கு வேண்டிய படங்களே எழுதி யுதவிய திரு. சதாசிவன் (M.Sc., வகுப்பு) அவர்கட்கும் விரிவுரையாளர் திரு. T. கோவிந்த சலு, M.A., M.Sc., அவர்கட்கும் நன்றி நவில்கின்றேன். அண்மைலேநகர், | 25–2–66. j. கு. சீநிவாசன்