பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




சிற்றப்பன் சூழ்ச்சி


இவனிடம் கோபமாகப் பேசக்கூடாது. நயமாகப் பேசித்தான் கொல்லவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்ட சிற்றப்பன் தன் அண்ணனை நினைத்து வருந்துவதுபோல் நடித்தான்.