பக்கம்:திரட்டுப் பால்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கந்தர் அலங்காரம் புத்தித் தரங்கம் தெளிவதென் ருே?பொங்கு வெங்குருதி மெத்திக் குதிகொள்ள வெஞ்சூர னேவிட்ட சுட்டியிலே குத்தித் தரம் கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே. (35) சுழித்தோடும் ஆற்றில் பெருக்கா னது செல்வம்; துன்பம் இன்பம் கழித்தோடு கின்றதெக் காலம்?நெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக் கொழித்தோடு காவிரிச் செங்கோடன் என்கிலே; குன்றம்ன்ட்டும் கிழித்தோடு வேல்என் கிலே;எங்ங் னேமுத்தி கிட்டுவதே? (36) கண்டுண்ட சொல்லியர், மெல்லியர் காமக் கலவிக்கள்ளே மொண்டுண் டயர்கினும், வேல்மற வேன்;முது கூளித்திரள் டுண்டுண் டுடுடுடு டுடு டுடுடுடு டுண்டுடுண்டு டிண்டிண் டெனக்கொ ட்டி ஆடவெம் சூர்க்கொன்ற ராவுத்தனே. (37) நாள்என் செயும்?வினே தான் என் செயும்?என நாடிவந்த கோள்என் செயும்? கொடுங் கூற்றென் செயும்?குமரேசர்.இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/50&oldid=894411" இலிருந்து மீள்விக்கப்பட்டது