இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கந்தர் அலங்காரம் ஒருபூ தரும்அறி யாத்தனி வீட்டில், உரைஉணர்வற் றிருபூத வீட்டில் இராமல்என் ருன்,இரு கோட்டொருகைப் பொருபூ தரம்உரித் தேகாசம் இட்ட புராந்தகற்குக் குருபூத வேலவன், நிட்டுர குர குலாந்தகனே. நீயான ஞான விநோதந் தனே என்று நீஅருள்வாய்? சேயான வேற்கந்தனே,செந்தி லாய்,சித்ர மாதர்அல்குல் தோயா உருகிப்பருகிப் பெருகித் துவளும்இந்த மாயா விநோத மைேதுக்கம் ஆனது மாய்வதற்கே. பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கும் அமுதுகண் டேன்,செயல் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப்
- பெருகிப் புவனம்எற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மானந்த சாகரத்தே, புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்தில் புகட்டிஅன்பாய் 45 (45) (46) (47)