பக்கம்:திரட்டுப் பால்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும்கண்டீர், இலே ஆயி னும்வெந்த் தேதா யினும்பகிர்ந்தேற்றவர்க்கே. சிகராத்ரி கூறிட்டவேலும்செஞ் - சேவலும் செந்தமிழால் பகர்ஆர்வம் ஈ;பணி பாசசங்க் ராம பணுமகுட நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருப,குமரா, குகராட் சசபட்ச விட்சோப தீர, குணதுங்கனே. வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனே மெய்அன்பில்ை பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர், பாதகத்தால் தேடிப் புதைத்துத் திருட்டிற். . கொடுத்துத் திகைத்திளேத்து வாடிக் கிலேசித்து வாழ்நாளே - வீனுக்கு மாய்ப்பவரே. சாகைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்கொன் றிகைக் கெனவிதித் தாய்இல யேஇலங்கள்புரிக்குப் போகைக்கு நீவழிகாட்டென்று போய்க்கடல் திக்கொஞ்ந்த் 4?” (54) (52) (58)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/55&oldid=894416" இலிருந்து மீள்விக்கப்பட்டது