பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரண்டாவது அதிகாரம். நடுவு நிலைமை. அஃதாவது யாதும் கோடாமல் எவ்வழியும் நேர்மையாப் கின்று ஒழுகும் நீர்மை. தனக்கு நன்றி செய்தவரிடத்தும் இக் கிலே குலையாமல் மனிதன் ஒழுக வேண்டும் என்பது தெரிய இக இங்கே மருவி கின்றது. நன்றியறிவும் நடுவு கிலைமையும் ஒன்றியுள்ளன. உணர்வும் உள்ளச்செம்மையும் ஒழுக்கமாயின. 111 பண்டோர் பசுவுக்கும் பாலனுக்கும் ஏன் தகுதி கொண்டுரைத்தான் சோழன் குமரேசா-கொண்ட தகுதி எனஒன்று கன்றே பகுதியால் பாற்பட் டொழுகப் பெறின். (க) இ-ள். குமரேசா ஒரு பசுவுக்கும் தனது மகனுக்கும் தகுதியாப் கின்று சோழ மன்னன் என் நீதி செய்தான்? எனின், பகுதி யால் பால் பட்டு ஒழுகப்பெறின் ககுதி என ஒன்று நன்றே என்க. தகுதி தோய்க்க அளவு மனிதன் தக்கவன் ஆகிருன். இது, நடுவு கிலேமையின் ககைமையை விளக்குகிறது. மனிதன் யாண்டும் நேர்மையாப் வாழவேண்டும் என்பதை ஈண்டு இவ்வாறு உணர்த்தியுள்ளார். நடுவு நிலைமை என்னும் பேரால் அதன் கிலேமை நேரே தெரிய கின்றது. முன், பின், வலம், இடம், மேல், கீழ் என இடநிலைகள் இசைத்துள்ளன. இவற்றின் நடுவே அமைக் நிற்ப கடுவு நிலை என நேர்ந்தது. பலவகையான சூழல்களிடையே மனிதன் வாழ்ந்து வருகி முன். அவ் வாழ்வில் எவ்வகையிலும் தாழ்வு நேராமல் நெறியே அவன் ஒழுக வேண்டும். அந்த கேரிய ஒழுக்கம் சிரிய விழுப்ப மாப் இங்கே அறியவந்தது. கேர்மையால்சீர்மைகன் விளைகின்றன தகுதி= நடுவு கிலேமை. சரியான ఉ ఊ ఊ ఊలిLujతావిLL/4 தகுதி rJTGAJT அமைக்கது. நடுவு கிலேமைக்கு இப்படி ஒரு பேர் உண்டு. என்பதை இங்கே முதன்மையா நிறுத்தி அகன் கிலேமையை