பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 529 முகமா அறிக்கான்; அறியவே உக்கிர வேகமாய் வச்சிராயுதத் கால் ஓங்கி அறைந்தான். உடனே இவன் மாண்டு விழ்த்தான். கைதவக் குரவன் மாயம் கருதிலன் வேள்வி ஒன்று செய்திடல் அடிகள்என்னத் தேவர்கட்கு ஆக்கம் கூறி வெய்கழல் வளர்ப்பான் உள்ளம்வேறுபட்டு அவுணர்க்கெல்லாம் உய்திறம்கினேந்து வேட்டான்.தனக்குமேல் உறுவது.ஒரான். வாக்கில்ை மனத்தால் வேரு ய் மகம்செய்வான் செயலே யாக்கை கோக்கின்ை ஒகி தன்னல் நோக்கினுன் குலிச வேலால் காக்கின்ை கலைகள் மூன்றும் தனித்தனி பறவையாகப் போக்கின்ை அலகை வாயில் புகட்டினுன் புலவுச் சோரி. [2 (கிருவிளையாடல்) மனக் கோட்டமாய்க் கீமை செப்கமையால் இவ்வாறு இவன் அழிக்க ஒழிக்கான். தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் அவன் ஒல்லையில் கெடுவான் என்பதை உலகம் இவன் பால் கண்டு கெளிக்க.க. தனது இழி கினைவே அழிவாயது. உள்ளம் பழுதேல் உயிர்வாழ்வு பாழாகும்; எள்ளல் இழிவுகள் ஏறிவரும்---உள்ளம்தான் செம்மை யுடையதேல் தெய்வீக இன்பமெலாம் இம்மையே எய்தும் இனிது. சிந்தை கெடுமாயின் செத்தாய் எனவுனர்க அந்தோ அழிவே அது. மனம் பழுதால்ை மனிதன் அழிவான். 117. நாடிழந்தும் இல்லேவிற்றும் கல்லஅரிச் சந்திரன்சீர் கோடாத தென்னே குமரேசா-கோடும் கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. (எ) இ-ள். குமரேசா I அரசை இழக்கம் மனைவியை விற்றும் அரிச்சங் திரன் என் சீர் குன்ருமல் கின்ருன்? னின், நடுவாக நன்றிக் கண் தங்கியான் தாழ்வை உலகம் கெடுவாக வையாக என்க. கடுவு நிலையைக் கடைப்பிடித்து ஒழுகுவது கடினம்; நெஞ் சம் நேர்மை பாப் ஒழுக கேரின் பொருள் வருவாப் குறைய 67