பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நடுவு நிலைமை 53.3 செம்மையில்ை உலகமெலாம் தனக்களித்துச் செறிவனத்தே தேம்பிச் செல்வோர் தம்மை வர வழைத்திருத்தி ஒருமனேக்குத் தலமீயாத் தறுகட் பாவி நம்மையெலாம் காத்தளிக்க வல்லவனே எனக்கரங்கள் நடுக்கி மாரு வெம்மையில்ை வெய்துயிர்ப்பார் மின் மைல் இடிவந்து வீழ்ந்தது என பார். (அரிச்சந்திரம்) இங்கே கிகழ்க்.கள்ள கிகழ்ச்சிகளைக் கூர்ந்த காண்பவர் எவரும் நெஞ்சம் கரைந்த కొడి)ణuశి னர்க்க வருந்துவர். ! இனி உறைகல் தகுதி அன்று; செம்மையில்ை உலகளித்தான்' என்றகளுல் இம் மன்னனது நடுவு நிலைமையைத் தெளிந்து கொள்ளலாம். இவனுக்கு சேர்க்க காழ்வை . வரும் தாழ்வாக எண்ணுமல் இவனே விபக்த போற்றியுள்ளனர். நன்றிக் கண் தங்கியான் தாழ்வை உலகம் கெடுவாக வையாது என்பதை வையகம் இவனிடம் ஐயமின்றி நன்கு தெளிக் த கொண்டது. நெஞ்சம் திரியா நெறியுடையார்க் கில்லையே தஞ்சமென நிற்கும் தளர்வு வறுமையுறினும் செறியுடையார் பெருமை பெறுவர். 118 கூடாமல் வீமனெடும் கோன்தருமன் நீதியன்றேன் கோடாமல் சொன்னன் குமரேசா-நாடிச் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்ருேர்க் கணி. )عد( இ-ன். குமரேசாl தம்பி என்.று மனம் கோடாமல் நடுவு நிலையில் கின்று நியாயத்தைச் சிர்துரக்கி நோக்கித் சருமன் என் திே கூறினன்? எனின், சமன் செய்த சீர்தாக்கும் கோல்போல் அமைத்த ஒரு பால் கோடாமை சான்ருேர்க்கு அணி என்க. தன் உள்ளம் கோடாமல் கேர்மையாப் கின்று மனிதன் யாண்டும் நெறிமுறையே ஒழுகி கீர்மை சீர்மைகளோடு உயர்ந்து வர வேண்டும் என்று இ.த உணர்த்துகின்றது.