பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விருந்தோம்பல் 419 இட்டமா முனிவர் சொல்லும் எம்மனேர் மொழியும் கேளாய் மட்ட_று செல்வம் அங்கோ மதத்தில்ை அழிக்கின் ருயால். [2 (திருக்குற்ருலப் புராணம் தக்கன் வேள்வி) கேவி உள்ளம் சொந்து மீளும் பொழுது தக்கனை இவ்வாறு பள்ளி இகழ்ந்து போயுள்ளார். போகவே விர பத்திரர் தோன்றி அங்கு வேள்வியைச் சிதைத்து அவனையும் அழித்து ஒழித்தார். இந்த யாக நிகழ்ச்சிய்ை ஒட்டக் கூத்தர் ஒரு பிரபந்தமாப் பாடி பிருக்கிருர், தக்க யாகப் பரணி என்று அந் நூல் வழங்கப்படு வி, து. கங்கபுராணம், காசி காண்டம் முதலிய நூல்களும் இகை விரிக்கக் குறித்துள்ளன. தக்கன் தகாதவளுப் அழிக்கான். மலர்ந்து தக்கன் மகிழ்ந்துகோக் காமையால் புலர்ந்து தேவி புகைந்தயல் போயினுள்; கலந்து பாவம் கடுத்து வளர்ந்ததால் அலங்து வேள்வி அழிய அழிந்தனன். நெறிகேடனப் கெடுஞ் செருக்கு அடைந்திருக்கமையால் அக்கன் இவ்வாறு அழித்த ஒழிக்கான். உரிமையோடு வ க் க உமையை உவந்து உபசரிக்காமல் உருத்து நோக்கியதால் உள் ளம் குழைந்து உளைந்து நீங்கிஞர். முகம் திரிந்து நோக்கில்ை விருந்து குழையும் என்பதை உலகம் காண உமையம்மை உணர்த் நியருளினர். தேவி மாறிப்போகவே அவன் பாவியாயழித்தான். அண்டம்ஈன்று அளித்த கன்னி முனிவாகத் திருதுதல் முளைத்த கனல்தெறு கோக்கினில் ஆயிர மணிக்காத்து அமைத்தவான் படையுடன் சயம்பெறு வீரனேத் தந்து அவன் தன்னல் உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த இருள்மனத் தக்கன் பெருமகம் உண்ணப் புக்கதே வினர்தம் பொருகடற் படையினை ஆரிய ஊமன் கனவு என ஆக்கிய கடடம் பெருமான். (கல்லாடம், 4) விருந்தாப் வக்க உமையை உவக் து உபசரியாமல் கக்கன் முகம் திரிந்து இருந்தமையால் அத் கேவி முனிந்து மீண்டாள்; மீளவே ஈசன் பால் மூண்டு வக்க கோபத்தால் அவன் காசம் அடைந்தான்; விருக்கை ஒம்பாமையால் விளக்க அக்க அழிவு நிலையைக் கல்லாடர் இவ்வாறு வரைந்த காட்டியுள்ளார். அரு ளும் தெய்வமும் விடுத்த இருள் மனத்தக்கன் என்ற து அவனது