பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== 14 ஒழுக்கம் ©_GMYL GYOLD 605 வருவனவே ஒழுக்கம் என முடிந்து வருகின்றன. வரவே அந்தப் புனித நிலைகள் புண்ணியங்களாய்க் கோன்றி எண்ணரிய மகிமை களே விளைத்தருளுகின்றன. சீல நிலைகள் சில அயலேவருகின்றன. சக்தியம் உரைக்க காளும் சகலபல் அலுயிர்கட்கு எல்லாம் கித்தலும் இதமே செய்க கினேப்பது சிவத்தை என்றும் அத்தன் வேதாகமத்தின் அருளிய பொருளிம் மூன்றும் எத்திறச் சமயத் தோர்க்கும் எம்மதங்களுக்கும் இட்டம். (1) தம்மின்மூத்தாரை எல்லாம் தங்தைதாய் எனவே காண்க தம்முடற்கிளேயோர் தம்மைத் தமது புத்திரர் போல் காண்க எம்மதம் என்ன வேண்டாம் எங்கும் நன்குளதே கொள்க செம்மை யொன்றுணரின் தம்மைத் தெரிவுறு நெறிவேறின்றே. (சிவ-மெய்ம்மொழி) நீக்கரும் அவாவறுக்க கிலேயாமை முழுதும் காண்க வாக்கினே வருக்திக் காக்க மன்னுயிர்க்கு இதமே செய்க தாக்கிய தனக்கின்னத தான் பிறர்க்கு ஒழிக. என்றும் ஆக்கமும் அறிவும் சேரும் அழகுறு நெறியீ தென்றே. (தத்துவ தரிசனம்) மொய்யமர் ஞாட்பினுள் முரண் கொள் மன்னவர் மெய்புகு பொன்னணி கவசம் ஒப்பன மையல்ஜம் பொறிமதம் வாட்டி வைகலும் செய்வினே துணுக்குவ சீலம என்பவே. (சீவகசிந்தாம ணி அருளுடைமை கொல்லாமை ஐந்தடக்கல் வாய்மை இருளடையாக் கல்வியோடு ஈகை-புரையில்லா உள்ளத்தில் தீர்த்தம் இவையுளவா கப் பெற்ருல் வெள்ளத்தில் தீர்த்தம் மிகை. (சிறுபஞ்சமூலம்) சத்தியம் தானம் சம்மதம் இன்சொற் சாற்றுதல் ஒருவழிப் படுதல் புத்தியே முதல கரணம்ஒர் நான்கும் அடக்குதல் புலன்கள்போம் வழியின் உய்த்திடா தமைத்தல் பொறை திடம் ஞானம் உயிர்க் கெலாம் தண்ணளி புரிதல் இத்திறம் அனேத்தும் மானத தீர்த்தம் என எடுத்து இயம்பினர் மேலோர். (காசி காண்டம்) பொறையொடு சாந்தியுள்ள மகிழ்வு மெய் புகறல் வெய்ய நெறியில் கள்ளாமை ஞானம் நிலவ நீறணிதல் துன்னி