பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஒழுக்கம் 2D_GROL GðDLD 607 அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்; பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர் மின்; 10. பிறர்மனே அஞ்சுமின்; பிழையுயிர் ஒம்புமின்: அறமனே காமின்; அல்லவை கடிமின்; கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளேக் கோட்டியும் விரகினில் ஒழிமின் இளமையும் செல்வமும் யாக்கையும் கிலேயா, 15. உளகாள் வரையாது; ஒல்லுவது ஒழியாது; செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்; மல்லன்மா ஞாலத்து வாழ்விர்! (சிலப்பதிகாரம்) ஞாலத்தவர்க்குச் சீலத்தைக் கவிஞர் இவ்வாறு போதித் திருக்கிருர் உணர்வு கலங்கள் ஊன்றி உணர வுரியன. துன்பங் கள் நீங்கி இன்பங்கள் ஒங்கி மன்பதை மகிமையாப் வாழ வேண்டும் என்றே கவிகள் எவ்வழியும் கருதி வருகின்றனர். அக்க வாவில் இந்த உறுதிகலன்கள் ஈண்டு உறவாப்வக் தள்ளன. துயர் ஒருவி உயிர் உயர்வாப் ஒளிபெற ஒழுக்கம் அருளுகி மத யாகம் இழுக்குருமல் அகன யாண்டும் இனிது பேனுக. ஒழுக்கம் கழுவி வரும் அளவும் உயர்குடி, உலகம் அதனே உவந்து புகழ்ந்து வரும். இழுக்கமடையின் அது இழிக்க பிறப் பாப் விடும். இவ்வுண்மை அகலிகைபால் அறிய கின்றது. ச ரி த ம் . இவள் மும்கல முனிவாக அருமைத் திருமகள். பிரமனது அருளால் பிறந்தவள். பேரழகுடையவள். இவளுடைய உருவப் பொலிவும் பருவ எழிலும் அதிசய நிலையில் பெருகி யிருந்தன. தேவமாதர் யாவரும் இவளது மேனி அழகை வியந்து நோக்கி ஆவலோடு விழைந்து கின்றனர். நாரத முனிவரும் இவளுடைய பேரழகைப் பெரிதும் வியந்து அமரர் எதிரே புகழ்ந்தள்ளார். 'அன்னவள் தனக்கு.அழகி லுைலகில் ஒப்பவர்கள் யாவரும் இலை; பொன்னுடையி குன்மரும மாதுகலை மாதுசசி பொற்பின் இரதி கன்னர்அது சூயைகிகி காடிய கிலோத்தமை நலங்கொள் அதிதி இன்னவரும்வெங்கிடுதல் அன்றி அவள்முன்னர்எதிர்வார்கள் இலரே” மாகவரும் இன்னவாறு உவந்த புகழ இக் குலமகள் தலை மையான எழிலொளியோடு நிலவி யிருந்தாள். அருங்கவ நிலையில் சிறந்திருந்த கோதமர் இந்த மாதர சியை மணந்து கொண்டார்.