பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஒழுக்கம் உடைமை 615 சான்றபொழுது அருந்ததிக்கும் எய்காக கற்புடையாள் இடியே அண்ட வன்றலேவெம் பணிபோல நடுகடுங்கி மாயனேயும் மறவா ளாகிப் /ன்தொழிலோன் யான் இருக்கக் காட்டியதன் தொடைவழியே புள்வாய் குத்தச் சென்றிடுக ஆருயிர் என்று எவரும்வெரு வுறச்சபித்தாள் தெய்வமன்ள்ை. [2] அரசவையில் எனேஏற்றி அஞ்சாமல் துகில் திண்டி அளகம் திண்டி விரைசெயளி யினம்படிதார் வேந்தர்எதிர் தகாதனவே விளம்பு வோரைப் பொருசமரில் முடிதுணித்துப் புலால்காறு வெங்குருதி பொழிய வெற்றி முரசறையும் பொழுதல்லால் விரித்தகுழல் இனி எடுத்து முடியேன் என்ருள். [3] (பாரதம்) உள்ளம் கொதித்த வயிறு எரிக் து இவ்வாறு இப்பாஞ்சாலி வைதபடியே செப்த முடித்தாள். அழுக்காற ஆக்கத்தைக் கெடுத்து அவலப் படுத்தம்; ஒழுக்கம் இல்லாமை உயர்வை ஒழித்த உயிரைப் பாழாக்கும் என்பதை உலகம் தெளிவாய்க் கான இவன் காட்டிகின்ருன். அக்காட்சி சாட்சியாய் நின்றது. உயிரில் உடல்போல் ஒழுக்கமிலான் உற்ற உயர்வும் ஒழியும் உடன். ஒழுக்கம் இல்லானுக்கு உயர்வு இல்லை. 136 வீடுமனர் கொண்ட விரத ஒழுக்கத்தைக் கோடாதேன் காத்தார் குமரேசா-தேடும் ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து (சு) இ-கள். குமரேசா தாம் கொண்ட விரத ஒழுக்கக்கை விடுமர்.என் என்றும் குன்ருமல் இனி த காத்தார்? எனின், இழுக்கத்தின் எதம் படுபாக்கு.அறிந்து உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார் என்க.