பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 திருக்குறட் குமரேச வெண்பா ச ரி தம். இவன் மதுரையில் இருந்தவன். குலோத்துங்கபாண்டியன் அரசுபுரிக்க வருங்கால் வல்லான் என்னும் பேருடைய கல்லான் அவ்வூரில் வீரர் சிலர்க்கு வாளாடல் பயிற்றி வந்தான். இக்தச் சித்தனும் அவருள் ஒருவனப்ச் சேர்க்க பயின்ருன். அந்த வித்தையில் தேர்ச்சி அடைந்தான். அடையவே கான் ஒரு கூடம் அமைத்தக் க னரி யே வாளாசிரியனைன். கோள் வலியுடைய இவன் வாள் வலி வந்தவுடன் மனம் மிகச் செருக்கினன். முதிய குருவையும் மதியாமல் அதிக இடர்களைச் செப்தான். அந்த ஆசிரியனது அருமை மனைவியையும் அவமே விழைக்கான். அவள் நல்ல உக்கமி; வறிய வாழ்வினள் ஆயினும் பெரிய பதிவி தை. இந்தப் பொல்லாதவன் ஒருநாள் அந்த இல்லாளிடம் துணிச்து சென்று ஈசை மொழிகளாடினுள். இவ லுடைய புலைமொழிகளைக் கேட்டு அக் குலமகள் குலை தடித் தாள் கடித் து திற்கின்ற Jyav೯YTs ಕಾ 5g, LJ! இவன் அடுக்கப் பிடிக்கான். பிடிக்கவே அவள் உள்ளம் கடுத்து இவனே எள்ளி வெளியே கள்ளிக் கதவை அடைத்தாள். அப்பதகன் செயலேத் தன் பதியிடமும் சொல்லாமல் பரமபதியை நினைக்க அவள் உருகி அழுதாள். அவளுடைய பரிவும்பண்பும் பரமனை உருக்கின. அறங்கடை கின்ருர்உள்ளும் ஆற்றவும் கடையன் ஆகிப் புறங்கடை கின் ருன்செய்த புலைமைதன பதிக்கும் தேற்ருள் மறம்.தவிர் கற்பினுள்தன் மனம்பொதிந்து உயிர்கள்தோறும் கிறைந்தநான் மாடக் கூடல் கிமலனே கினேந்து கொந்தாள். தாதகம் கிறைந்த கொன்றைச் சடையவன் புறம்பு செய்த பாதகம் அறுக்கும் கூடற் பகவன் எவ் வுயிர்க்கும் தானே போதகன் ஆகித் தேற்றும் புண்ணியன் புலேஞன் செய்த இதகம் உணர்ந்துதண்டம் செய்வதற்கு உள்ளம்கொண்டான். (திருவிளேயாடல், 27) அக் குலமகளின் விழுமிய கிலேமையையும், முழு முதல் பரமனுடைய இனிய கருணையையும் இங்கே உணர்ந்த உள்ளம் உவக்க கொள்ளுகிருேம். ஆதிபகவன் நீதிபுரியத் தணிந்து வாள்வல்லான் போலவே வடிவம் கொண்டு போப்ச் சித்தனை தேரே போருக்கு அழைக்கான் காமப் பித்தனுப்க் கடும் புலை புரிந்த அக் கீயவன் அடுக்கிறலோடு அமருக்கு நேர்க்கான்.