பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 திருக்குறட் குமரேச வெண்பா சன்னலத்த தாயினும் கொள்க; கலமன்றே மெய்க்கடுங்க உள்கடுங்கும் நோய். (நீதிநெறிவிளக்கம், 77) தமது இல் பிறர்கொடினும் தாம்பொருர் என்னே அமைவின்று அயலாள்தோள் சோற்கமர்வர் கமனுல கெய்தி கலிவெய்தற் கன்றே சுமையா இவர்தோன்றி ர்ை. (இன்னிசை) மிக்க மென்தசை இருந்திட வெற்றெலும் பத&னத் தக்க தென்று புன் ஞமலிகள் கறித்தன. தளர்ந்து துக்கம் ஒன்றுமில் தன்மனே துறந்துபோய்ப் பிறரில் புக்குவெங் துயர்க் கடற்படும் இழுதைகள் போல. (திருக்கடவப்புராணம்) பிறன் இல்லாண் விழைந்து புகுவதால் விளையும் இழி நிலை கண்யும் பழிதுயர்களையும் இவை குறித்துள்ளன. பொருள்களைக் கூர்ந்து ஒர்க்க கொள்ள வேண்டும். சிறந்த அறிவுடைய மனி தன் செறிமுறையே கடந்துவரும் அளவே உயர்ந்து வருகிருன். செறிகேடனப் இழிந்தபடின் அரிய உ ய ர் வு க சு எல்லாம் இழந்த விடுகிருன் தன் இழவுக்குக் கானே காரணனுகிருன். உன்னுடைய இல்லாளே உற்ருெருவன் பார்த்தாலும் தின்னும் படிசினந்து சீறுகின்ருய்-அன்னபடி கண்டும் பிறர்மனேயைக் காதலிக்கின் உய்திபுனக்கு உண்டோ சிறிதுள் உணர். (தருமதீபிகை. 337) 'தன்னை உணர்க்க ஒருவன் உண்மையா ஒழுக நேர்ந்தால் என்ன வகையிலும் இன்னல் கோமல் இனித வாழலாம். வாழ்வை ஒழுங்குபடுத்தி நேர்மையா வாழ்பவனே சீர்மையாள குய்ச் சிறக்க திகழ்கிருன். வழி தவறில்ை பழிமொழியும் அழி துயரும் எவ்வழியும் அடர்ந்து எவ்வமாப் படர்ந்து கொள்ளும் அளவிடலரிய பெருமைகளில் உயர்ந்திருந்தாலும் பிறனு டைய மனைவியை விழைக்க புகின் அவன் சிறுமைகளில் அழுக்தி இழித்த படுவான். இது இந்திரனிடம் நன்கு அறிய கின்றது. ச ரி தம். தேவர் கோனப்ச் சிறந்த யாவரும் வியக்க புகழ உயர்க் திருந்த இவன் கோதமருடைய மனைவியை விழைக் து அவரது தவக்குடிலில் புகுந்தான். ககாத செயலைச் செய்தான். துே புரிக்க இவனே அம்மாதவர் கண்டார். காணவே இவன் காணம்