பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பிறன்ரில் விழையாம்ை 653 145. கண்டான் துரோபதையைக் காதலித்தான் கீசக்ன்பின் கொண்டான் பழியேன் குமரேசா-அண்ட்ல் எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ்ஞான்றும் விளியாது கிற்கும் பழி. :(டு) இ-ஸ். o குமரேசா ! எளிது என்று கருதித் துரோபதையை விரும் பிய கீசகன் என் அழியாக பழியை எய்தின்ை? எனின், எளித என இல் இறப்பான் எஞ்ஞான்றும் விளியாக கிற்கும் பழி னப்தம் என்க. விளியாதபழி எ ப்தி இழிவது கொடிய அழிவாம். எளிது என்று கருதிப் பிறன் மனையாளைத் தணிக்த விழை பவன் என்றும் அழியாக பழியை அடைக்க வருக்கவன்.

  • - - அரிய பாதகாவல் இன்றி எளிய கெயில் ஏழ்மையாயுள்ள இளமங்கையரை எளிகே எ ப்தலாம் என்று எண்ணுவத கழி காமிகளுடைய இயல்பு: ஈன மயலான அக்க இழிநிலை எளிது என்னும் மொழியால் இங்கே கன்கு தெளிய வந்தது.

_ . வலிய தலைமையில் கொடிய புலபுரியின் அது கெடிய தய ராம். தனது அதிகார ஆற்றல்களால் பிறர் மனைவியர்-பிரிய மாய் எளிதாக அமைவா என்னும் இளிவான தணிவில்ை ஒரு வன் களிமிகு து இழிசெயல் புரிய துழைவன் ஆயின் அவன் பழிமிகுந்து அழிவான். அவல அழிவை அறிக் த விலகுக. 1.* உன தி செல்வம் கல்வி அழகு அதிகாரம் முதலிய நிலைகண்க் கண்டு வவியவரினும் பிறர் மகளிரை நீ தழுவலாக தி. +++ --> இல் இறப்பான் 置 ன்ற து பிறனுடைய இல்லின் கன்னெறி கடந்த செல்லும் புல்லன. 'தன் இல்லாளே டு. கூடியிருப்ப்க நெறிமுறையான சிறப்பாம். . . லான் இல்லாளே அவாவிப் புகுவது நெறி கடந்த செயல் ஆகலால் இங்ஙனம் இறப்பில் வைத்து இழிவாக் குறித்தார். இறக்கல்= எல்லே கடத்தல். •s பன்மல்ை இறப்பினும் ஒழிதல் செல்லாக. (இங்குதா, 321 பன்மலை. இறந்தவன் பணிந்து வந்த அடிசேர. கெய்க்க 26 இனத்து சீர்கொழித்து இன்பம் இறந்ததே. (சிக்காமணி,970 *புலவன் இறந்த புகழ்சால் தோன்றல் (புறம், 21)