பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறனில் விழையாமை 659 மான விர ங்களோடு மருவி வந்துள்ள இந்த உரைகக்னக் கருதியுணர்பவர் அந்த உத்சமியின் உள்ளத்தையும் உறுதி கிலே யையும் தெளிவா உணர்ந்து கொள்வர். வசையிலாத மரபில் வந்தோர் பிறர் தாரம் ஆனவர் தம்முகம் பார்ப்பரோ? என்றது பார்க்க இழிந்த இவன் தெளிக்க தேற வந்தது. இவ்வாறு தெளிவுரை கூறி இகழ்ந்த விடுத்தம் இவன் பாதும் தெளியாமல் கழி பெருங்காமியாய் வழிகோக்கி யலைக்தான். பொல்லாத இவனது புலே கிைைய அக் கல்லாள் அறிக்க வீமனிடம் போப் சேமமாப் கிலேமையை உரைத்தாள். அம் மல்விரல்ை இவன் மாண்டு மடிக்கான். இவன் அழிந்த ஒழிக்கதை அறிக்க அனே வரும் மகிழ்ந்தார். கியைான கிங்தையோடு இவன் செடிக ஒக்கி என்றும் புலையாப் இழிக்க கின் ருன். எளிது என இல் இறப் பவன் எஞ்ஞான்றும் விளியாது கிற்கும் பழியை அடைவான் என்பதை உலகம் தெளிவாய் இவன் பால் தெரிந்து கின்றது. ஈசன் கயிலே எடுத்தானும் கீசகனும் ஆசை பிறர்மனேமேல் ஆயன்றே--சேமாய் காசம் அடைந்தார் நவைதெரிந்தும் காடிஅயல் மோசம் அடைகின் ருர் மூண்டு. பிறலுடைய இல்லாக விழைந்தால் அழித யாங்களும் کیوبا பிழிவுகளும் விளையும் என்பதற்கு இராவணனும் கீசகனும் உலகம் அறிந்த சான்றுகளாப் இங்கனம் நிலவி நிற்கின்ருர். ஏதிலான் இல்விழைந்தான் ஈனன் என இழிந்து தீதெலாம் கொள்வன் தினம். அயலான் மனைவியை அவமா கினையாதே. 146. அன்றுசகன் இல்லிறப்பால் அப்பனையும் என்பகைத்துக் கொன்றுபழி கொண்டான் குமரேசா-என்றும் பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். (க) இ-ள். குமரேசா இல் இறப்பால் கன் கங்கையையும் கொன்ற உசகன் என் பழி பாவங்கண் அடைந்தான்? எனின், பகை பசவம்