பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பிறனில் விழையாமை 663 தாயில் இன்பம் நுகர்ந்தனே கங்கையைக் காயில் என்பெறு வாய்எனக் காமுகர்க்கு ஆயில் அன்னேயில் அப்பனில் என்பயன்? ஏயில் இன்னருள் என்.அறம் என்என்ருன். (4) மண் தொடுங் கருவிப் படை வன்கையில் கொண்டு தாதை குரவன் என்று ஒர்கிலான் துண்டமாகத் துணித்தான் ஆய்வாய் முகங் து உண்ட காம கறவால் உணர்விலான். (திருவிளையாடல், 26) கிகழ்ந்துள்ள கொடிய பாதகங்கனை இ ைவ வரைக்க காட்டியுள்ளன. கிலேகளை உணர்பவர் கெஞ்சம் வருந்துவர். இவ்வாறு கொலைபுரிந்த பின் இப் புலை மகன் ஊரைவிட்டு வெளிஎறி அழிதயரங்களோடு அலமந்து கொங்தான். கொடிய பழி பாதகன் என்று எல்லாரும் எஸ் வளி இகழ அல்லல் பல உழக்க யாண்டும் அவலமா யிழிந்து ஒழிந்தான். பிறன் இல் விழைபவனைப் பகை அச்சம் பழி பாவம் பற்றி வருக்கம் என் பதை உலகம் தெளிவாய்த் தெரிய இவன் வெளியாக்கி கின்ருன். உள்ளம் தீமையாய் ஒருவன்தன் மனேவியை விரும்பின் பள்ளம் பாய்கின்ற புனலெனப் பகைபழி பாவம் எள்ள லானவை யாவுமே எய்திடும் இழிவாய் அள்ள லான வெங் காகினில் அழுங்துவர் அன்றே. ஆசை பிறர்மனைமேல் ஆயின் அதுகொடிய நீசம் எனவே கினை. பிறன் இல்லை விழையின் نشریها பாவங்கள் விக்னயும்.

==

147 வெற்றி இலக்குவனும் வேங்தன் உருக்குமனும் குற்றமென்றேன் த்ேதார் குமரேசா-உற்ற அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை கயவா தவன் (எ) o __ இ-ள். குமரேசாl இலக்குவனும் உருக்குமாங்கதனும் அயல்மனையை பேவாமல் என் வியனுப் கின்ருர்? எனின், அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள் பெண்மை கயவாக வன் என்க. உண்மையான புண்ணிய வாழ்வு се бRRITT வக்கது.