பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 திருக்குறட் குமரேச வெண்பா பின்னும் உரைப்பவள் பேரெழில் வீரா! முன்னம் ஒருத்தர் தொடாமுல்ே யோடும் பொன்னின் மணித்தட மார்பு புணர்ந்துஎன் இன்னுயிரைக் கடிது ஈகுதி என்ருள். (இராமாயணம்) இன்னவாறு அவள் பரிக்க வேண்டியும் இக் குலமகன் விரைந்து சீறி விலகிப் போனன். முன்னம் ஒருத்தர் தொடாமுலே னன்றது. அவளது கன்னித்தன்மை காண நான் பிறன் இயலாள் அல்லள்; எனக பெண்மை கணிமையானது; புனிகமுடைய க; 母斤 தனியுரிமையாப் இனிது அனுபவிக்க வுரிய து எனப் புதுமை மணம் தெரிய இன்னவாறு அவள் நளினமாக் கூறினுள். கரிய இருளில் தனியே வந்த கன்னத்தழுவி மகிழு ம்படி வேண்டியும் இவ் விழுமிய உத்கமன் வெறுத்து நீக்கினன். நெறி வழுவாத தரும்லேன் என மனித மரபு இவனே மதித்தப் புகழ்ந்தது. அறன் இயலால் இல்வாழ்பவன் பிறன் இயலாள் பெண்மை நயவான் என்பதை உலகம் உண்மையாக் காண இவன் உணர்த்திகின்ருன். ச ரி த ம் 2. உருக்குமாங்கதன் என்பவன் விகர்ப்ப தேசத்து வேக்கன் மகன். காப் பெயர் சாருகா சினி, உருவ அழகிலும் அறிவு ாலங்களிலும் நெறிகியமங்களிலும் இவன் மிகவும் சிறந்தவன். பருவம் அடைந்த பின் அரசுரிமையை ன ப்தி நீதி முறையே கீர் மையுடன் புரக்க வந்தான். மாந்தர் மகிழ்க்க வர வேந்தியல் புரிக்க வந்த இவன் ஒருநாள் கானக வழியே உல்லாசமாய் உலாவி வந்தான். அவ்வாறு வருக்கால் அங்கே ஒரு பேரழகு டைய தருணமங்கை இவனேக் கண்டாள். அவள் முகுந்தை என்னும் பேரினள். ஒரு மாதவன் ம&ன வி. பேரெழிலுடைய அவள் பேராசனை இவனக் கண்டதம் காதல் மீக்கொண்ட ஸ். தனது ஆசையை யாசம் கூசாமல்" வாப் திறக்த கூறி மருவி மகிழ விசைக் காள். அறிவுசைகள் கூறி உறுதியோடு இவன் தடுத்தான். இவன் உரைத்தமொழிகன் உணர்வின் ஒளிகளாயின. அரைக்கணத்து அளவை யின் பாம் அவரவர்துணேயில் கூடின் விரைக்குழல் முகுந்தாய்! வேறு துனேயொடு மேவப்பெற்ருல் தரைக்கண் மற்று அதுவும் இன்ரும்; அச்சமே சாரும் ரோல் உரைக்கடங்காக அள்ளல் உறுதுயர் ஒழிவின் ருமே. (1) அன்று காண்குதும் காகெனில் அன்னே கேள் பிழைத்த இன்று திமொழி எங்கணும் கி.மிரும் ஏதிலர்முன்