பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730 கிருக்குறட் குமரேச வெண்பா வாறு குறிக்காமல் அழுக்காருமை என இவ்வாறு குறித்திருப் அதன் இழுக்கும் இழிவும் தெளிவாக் தெரிய. அழுக்காம التي لا என்பது எதிர்மறை ஆகாரமும் மை விகுதியும் புணர்க்க அழுக் காருமை என அமைந்தத. அழுக்காற்றை மனத்தழுக்கு என் றது, புறத்தழுக்கோடு பொருத்தி யுணர. எந்த மனத்தில் அழுக் காறு உள்ளதோ அந்த நெஞ்சம் நஞ்சு கோப்ந்த சாக்கை போல் அருவருப்புடையது. கரும நீர்மை அங்கே மருவாத, அழுக்காறின்மையை ஒழுக்காருக் கொண்டு ஒழுகுபவன் விழுப்பேறுடையனப் வியன் சீர் பெறுகிருன். கொள்க என்றது விரதமாகப் பூண்டு ஒழுகுக என வலியுறுத்தியவாரும். குளிக துப் பூசி, உடம்பை மினுக்கி, உயருடை தரித்து, சமய சின்னங் கண் மருவி விழுப்பமுடையவன் போல் வெளியே பகட்டி வரு வதால் மட்டும் விழுமிய ஒழுக்கம் அமையாத, உள்ளத்தே அழுக்காறு இல்லாத விழுப்பேறுடைமையே கல்ல ஒழுக்கமாம். அழுக்காஅறு அகன்ற ஒழுக்காஅ ஒம்பி மெய்யின் துாய்மையொடு மேதகு வனப்பின். (பெருங்கதை, 2-4) அழுக்காறின்றி ஒழுக்காஅறு ஒம்பி அகமும் புறமும் அாப் மையாய் ஒருவன் வாழ்ந்த வங் தள்ள வாய்மையை இது வரைந்து காட்டியுள்ளது. தேவர் வாய்மொழி இதில் மேவி மிளிர்கிறது. மனம் மாசு ஒழியின் மதி கேசுடையதாம். இயல்பு ஒழுக்காருக் கொள்க என்ற த பொருமையுருத புனித நீர்மையை உயிரினும் இனிகாக் கருதிப் போற்றி வரும் உரிமை தெரிய. அழுக்காடி இன்மையே ஒழுக்கம் உண்மையாம். உள்ளத்தில் அழுக்காறு இல்லாதவனே உலகத்தில் தாய ஒழுக்கம் உடையவன். எல்லா கலங்களும் இதயத்தால் உளவா கின்றன. இந்த அரிய உளத்தைப் பழுது படுத்தாமல் புனிதமாப் பேணி வருவோரே புண்ணிய சீலராப் உயர்ந்து வருகின்ருர். அழுக்கா.ர. அழிகேடுடையது ஆகலால் அதனை ஒழித்தவ ரே ஒழுக்கமுடைய விழுத்தவராகின்ருர். இழிவான புலே ஒழிவ தே உயர்வான விழுமியநிலை என்பது விழிதெரிய வந்தது.