பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 733 162. பெற்ருள் அங்குயை பேரு அழுக்காரும் குற்றமின்மை என்னே குமரேசா-முற்றும் விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். (e-) இபள் குமரேசா! அழுக்காறு இல்லாத அஈசூயை என் அதிசய மகிமைகளை அடைக்காள்? எனின், யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை என்க. மேலான மேன்மை கிலே விழிதெரிய வந்தது. எவரிடக்கம் பொருமை புரியாமல் ஒருவன் நெறியே ஒழுகிவரின் அது அவனுக்கு அரிய பெரிய விழுமிய பாக்கியமாம். அழுக்காறு இன்மையை ஒழுக்காருக் கொள்க என முன் னம் குறித்தார்; அவ் ஒழுக்கம் விழுப்பேரும் என இதில் விளக்கி யுள்ளார். பொருமை ஒழிவதே புனித ஒளியாம். ஒழுக்கம் விழுப்பம் தரும் ஆதலால் அழுக்காறு இல்லாமை ஆகிய இக்க விழுமிய சீலம விழுப்பேறு என வந்தது. சீர்மை சிறப்புகளை உணர்த்தி வருகிற விழுமம் என்னும் உரிச்சொல் ஈறு கிரிக்க பேறுடன் புணர்ந்து விழுப்பேறு என கின்றது. பெ.அதற்கு அரிய மேலான ஒரு செய்வத் திரு என்ப தை இங்ங்னம் விழுமிய பேரால் தெளிவா விளக்கியருளிஞர். விழுபபெருஞ் செல்வம். (மணிமேகலை, 22) விதல் அறியா விழுப்பொருள். (மருதக்கலி, 21) விண்மிசை உலகிற்கு விழுப்பொருள் பெற்றேன். (பெருங்கதை) விழுப்பேறுகள் இவற்றுள் விளங்கியுள்ளன. மனிதன் விரும்பிப் பெறுவது பேறு எனப் பேர் பெற்றது கல்வி செல்வம் முகல கப் பெறவுரிய பேறுகள் பல உள்ளன. அவற்றுள் எல்லாம் பே லான கரியடே.டி இங்கே தெரியவந்தது. கோடி செல்வங்கள் உடையவரும் பெறமுடியாத பெரிய பேரின்ப நிலையை அழுக்காஅ இல்லாதவன் எளிதே அடைந்த கொள்கிருன். ஆகவே அவன் விழுப்பேருளளுப் எவ்ழிையும் திவ்விய நிலையில் உயர்க் த வியன் பேர் பெற்று நிற்கின் முன்.