பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738 திருக்குறட் குமரேச வெண்பா அயலான் ஆக்கத்தை நீ காண சேர்ந்தால் உன் உள்ளம் உவந்த கொள்ள வேண்டும்; அக்கனம் கொள்ளாக ஒழியிலும் பொருமை கொள்ளலாகாது. கொண்டால் அது உனக்கே குடி கேடாம். அழிவு குழ்பவன் அறிவு கேடனு யிழிவுறுகின்ருன். தான் சிறந்த செல்வகு விருக்க வேண்டும்; கன்னப் புண் ணியவான் என்று எல்லாரும் புகழ்ந்து சொல்ல வேண்டும் என எவனும் எண்ணுகிருன் இக்க அண்ணம் இனி கைகூ! வேண்டுமானுல் டிலன் உள்ளம் புனிதனைப் உப வேண்டும். இன்ப நலங்கள் எல்லாம் புண்ணியத்தால் வருகின்றன; அன்பக் கொடர்புகள் யாவும் பாவக்கல் தோன்றுகின்றன. பொருமை புன்மையான பானம் ஆக ைல் அதனுல் யாதொரு நன்மையும் உமுத: பாண்டும் இமையே வரும். தனக்கு அல்லல் தருவதை அறியாமல் பொருை Too" " மருவுதல் புலையான மதி யீனமே பொருெைகாள்வோன் புண்ணியத்தைக்கொல்கிருன். அழகு அறிவு கல்வி குலம் பதவி முகலிக உயர் கலன்களுள் யாதும் குறியாமல் ஆக்கத்தை இங்கே விவகுக் குறிக்க அகன் இயல்பை நோக்கியே. உலக வாழ்வில் பொருள் தலைமையாயுள் ளது. அது ஒருவனிடம் அதிகமாய்ப் பெருகி நிற்கக் கண்டால் பிறர் ஏங்கி கிம்ன்ருர், அதே வக்கம் வேறு போக்கின்றி.அழுக் காருப் மாறுகிறது. மையலான இக்க அழுக்க மருவின் அக்க மனிதன் எவ்வழியும் வெய்ய பாபே அடைகிருன் விரிந்து பரந்த இவ்வுலகத்தில் பலர் உயர்வடைய் கேள்வர், அந்த உயர்ச்சி கனேக் கண்டபோதெல்லாம் உள்ள புழுங்கி அழல நேர்ந்தால் அக்க மனித வாழ்வு அழிதயமாய் அவலமே அடைய சேரும். ஆண்டெலாம் பிறர் ஆக்கம் நோக்கியே மீண்டு மீண்டு கெட்டுயிர்ப்பு விங்கினும் தாண்டி அவர்தனம் தாழ்ந்துன் கைமிசை ஈண்டு சேருமோ இதயமே சொலாய்! (Z) மக்கள் பலருளார் மகிவிசாலமாம் பக்கம் அவர் தினம் படைப்பர் ஒர்கலம்; ஒக்க அது பொருது உள்ளம் கைந்திடில் துக்கம் ஒயுமோ சொல்என் கெஞ்சமே! (8)