பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 அழுக்காருமை 739 அறம் உளார்கள் போல் அறிஞர் போல் புகழ் பெற வருந்துதல் பெருமை ஆயினும் புறமுளார்கள் போல் பொருள் இலேம் என உறுமஷ் வுறுகணே உறுகண் ஈயுமே. [5] (திே நூல்) பிறர் ஆக்கங்கண் நோக்கி அழுக்காறு உறுபவன் யாண்டும் ண்ேட துயரங்களையே அடைவான் என இவை குறித்கள்ளன. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்க் பொருமை ஒழித்து புனிகய்ை வாழுக. கான் சுகமாப் வாழ விரும்புகிறவன் எவர்பாலும் தவறு புரியலாகாது. பிழைகளுள் பொருமை பெரிய தீமை. அயலான் ஆக்கம் கண்டு அழல நேர்த்தபோதே தன் ஆக்கம் கழல நேர்கிறது; அறமும் அணுகாக ஒழிகிற .ை இம்மைக்கு உரிய பொருளும், மறுமைக்கு உரிய புண்ணியமும் ஒழிக்க போகவே இருமையும் துயரமாய் இழிந்த அவன் கழிக்க போ கிருன். அழிக்க கழிய நேர்ந்தவன் அழுக் அ முன் அழுந்துகிருன். கிறைக்க செல்வமும் றெக்க திரு மமும் | ரிமையா அடைந்து நீ உயர வேண்டுமானல் பிறருடைய உயர்வை நோக்கி உவந்து கொள்; இந்தப் பழக்கம் உன்ாேப் பெரியவன் ஆக்கி இருமையும் இன்பம் கரும். கல்லகைப் பழகி ஒல்லேயில் உயர்க, பிறன் நலம் பேணுகல் பெ. ാ கொண்டவன் அறனலம் இழக்கு அவமே இழிக்க படுகிருன் இ கலிபால் கானகின்றது. ச ரி க ம். இவன் தேவ கனக் ள் ஒருவன். சூரியன் கனலி ஆகிய சஞ்சிகையின் சாயையில் தே: ன்றின்ை. அரிய கவம் புரிந்து கிரகபதம் பெற்ருன் மக்க கதியும் குாேத குணமும் உடைய வன். சனி என்று ஒரு பெயர் இவனுக்குத் தனியே அமைந்தது. விகர்ப்ப தேசத்த வேக் கண் மகன் ஆகிய தமயந்தி களன மனம் புரிந்து கொண்டதை இவன் அறின் தேவமாதரினும் பேரழ குடைய அவள் அங்க மன்னனே கிழைக் கணக்கதை தினத்து தினத்து இவன் மனம் புழுக்குென் பெருகையால் உள் ளம் கரித்து நின்ற இவன் டிக்க நல்ல காதலர்பால் கோப் அல்லல் செய்ய சேர்த்தான். அழிவைாங்கள் புரிய ன வ்வழியும் எண்ணிச் சூழ்ந்தான் யாண்டும் மூண்டு அவலக்கேடுகண் ஆம்,வின்ை.