பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. அழுக்காருமை 74.1 எல்லா நலமும் இழிந்தொழியும் நெஞ்சத்துள் பொல்லாப் பொருமை புகின். அழுக்காஅறு உடையான அறம் பொருள் அடையா. _ 164 சேரன் அமைச்சரல்ல செய்யாமல் ஏனன்பு கூரகின்ருர் பின்பு குமரேசா-யாரும் அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் எதம் படுபாக் கறிந்து, (+) இ-ன். குமரேசா! பொருமையால் முன்பு புன்மை செய்தவர் பின்பு என் அதனை ஒழிக்க ஒழுகினர்? எனின், இழுக்காற்றின் எதம் படுபாக்கு அறிந்து அழுக்காற்றின் அல்லவை செய்யார் என்க, இழிவான வழிகளால் விலையும் அழிதயரங்கண்த் தெளிவாக அறிந்தவர் பின்பு பொருமையால் யேகாரியங்கக்ளச் செய்யார். அழுக்கா.ம., அல்லவை, இழுக்காறு, எகம் இக்க சான்கும் இங்கே இனமாய் வந்துள்ளன. பிறருடைய மேன்மைகளைக் கண்டு உள்ளம் பொருமல் புழுங்குவது அழுக்காது. அகத்தே இக்க மன எரிவு மண்டிய பொழுது புறக்கே கேடுகள் செய்யத் தாண்டும்; தாண்டினும் அச்செயலால் கனக்கு சேரும் அல்லலை உணர்த்த மனிதன் அடக்க தேர்வுன், கீய எண்ணம் சேர்க் காலும் பே செயல் நேராமல் அறிவு பாதுகாத்து அருளும். அங் தக் காப்பு முறை ஈண்டு இவ்வாறு செவ்வையாக் கானவர் க.த. அல்லவை அன்றது பொல்லாத கேடுகளை. கல்லவைக்கு நேரே வாருன ā量凸 இவ்வண்ணம் பேர் அடைய சேர்ந்தன. இழுக்கு ஆறு=கவருனவழி, கொடிய செயலால் பழியும் அல் லலும் கடிக விக்ாயும் ஆதலால் இழுக்காற்றின் ஏகம் உண்டாம் என்ருர். ஏதம் எருமல் இ கபாா வாழ்வதே இனிய வாழ்வாம். பாக்கு தொழில் பெயர் விகுதி. படுதல் அறிந்து என்று தெளிவாகச் சொல்லியிருக்கலாம். எதிர் கால வினையை நோக்கி அக்கர்ல வழக்கால் படுபாக்கு ஈண்டு இவ்வாறு காட்சிக்கு வங்கக படு அயர் படியாதபடி பாதுகாக் ஒழுகுக எகம்= கேடு, துன்பம். இகம் அல்லாதது எதம்.