பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இனியவை கூறல் 435 கல்லூண் புகழேந்தி நாளும் நுகர்ந்தார்.இன் சொல்லுடையார்க் குண்டோ அயர். நேர்ந்த சரித கிலேயை இகளுல் ஒர்ந்து உணர்ந்து கொள்ளலாம். இனியவே சொல்லும் இயல்புடையார்க் கில்லை துணிகூர் வறுமைத் துயர். வாய்மொழி இனிமையாயின் வாழ்வு வளமாம். Hosim-Hoo-so 95. பண்டேன்.இன் சொல்லும் பணிவும் அணியாகக் கொண்டான் அனுமான் குமரேசா-கொண்ட பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற் கணியல்ல மற்றுப் பிற. (டு) இ-ன். குமரேசா பணிவையும் இன்சொல்லையும் அனுமான என் என்றும் கனக்கு அணியாக் கொண்டான்? எனின், பணிவுடை பன் இன்சொலன் ஆகல் ஒருவற்கு அணி; பிற அல்ல என்க. இன்சொல் உடையவன் துன்பம் இன்றி எங்கும் இன்பமாய் வாழுவன் என முன்பு அறிக்கோம்; என்றும் அது அவனுக்கு இனிய அணியாப் கின்று விழுமிய மேன்மையை விளைக்கும் ன் பகை இங்கு அறிகிருேம். நயமான மொழிவியனை எழிலாகிறது. இனியவை கூறலே ஈண்டு உரிமை ஆயினும் அதற்கு உற வான இனம் ஆதலால் பணிவையும் உடன் கூறினர். அதனை முத வில் வைத்தது இன்சொல்லுக்கு முன்னதாக வரையும் வசப் படுத்தி இனிமை புரிந்தருளும் அகன் இயல்பு தெரிய. ஒருவன் மெய்யினும் வாயினும் அமைந்திருக்க வேண்டிய கலங்கள் இங் வனம் தலங்கி கின்றன. செயலும் சொல்லும் நயமானுல் உயர் வுகள் வியனவிரிகின்றன. இனியகீர்மைகள் துணுகி உணர வந்தன. பணிவு = அமைதியாப் அடங்கி ஒழுகும் பண்பு. பணியுமாம் என்றும் பெருமை (குறள், 978) உயர்ந்த பெருக்தன்மைக்கு ஒரு சிறக்கஅடையாளம்,உண்மை பான பணிவுடைமையே என்பது இதல்ை இனிது அறிய வர்தது. செருக்கும் துடுக்கும் சி.டிமையே தரும்.