பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774 திருக்குறட் குமரேச வெண்பா ஊனும் உள்ளுயிரும் உப்புறையும் பாண்டம்போல் தானுகச் செயில் எவ்வாறுறும் சந்தோடமே?” (9) (பிரபோத சந்திரோதயம்) மோகன் என்னும் மன்னன் கிரே நின்று மச்சரன் இன் னவாறு தனது வீசப்பிரதாபங்களே விரித்துப் பேசி யிருக்கிருன். மச்சரம்=பொருமை. அன்னியாது ஆக்கம் கண்டு கேடு உன்னி உள் புழுங்குவதே தனது உருவம் என அவன் உரைத்திருக்கி முன். பொருமையால் கேடு செய்தவர்களே வரைக் காட்டியுள் ளான். சுயோதனன் பண்டு ஐவரை வஞ்சித்து வெந்துயர் விளைத் தது அழுக்காற்ருலேயாம் என விளக்கியிருக்கிருன் கான் புகுக் கால் அக்க உயிர் தயாய்க் கேப்ன்து மாப்க்க போம் கன்று குறித்திருக்கலால் பொருமையின் புலேயான நீசத்தை ஒர்க் இ. கொள்ளுகிருேம் உருவக வுரைகள் கூர்க். உண வுரியன. பொருமையுடையவர் கிலகுளேன். புலையாயிழிக்க் அழிகின் முர். இது அரியோதனன் பால் தெளிவாய்த் தலங்கி நின்றது. ச ரி தம். சிறக்க செல்வகுப்ப் பிறர்திருக்தம் சரியோதனன் இழித்த புல்லகுப்க் கழிக்க கின்ருன் கசபாதிகளான பஞ்ச பாண்டவர் மேல் பொருமையும் பகைமையும் கொண்டு கொடியது. க்களே செடி து செப் வக்கான். சதி புரிந்து விமலக் கொல்ல முயன் ருண், கழுவில் விழ்த்தி, கஞ்சை ஆட்டி அரக்கு மாளிகையில் நெருப்பை வைத்துப் பலவகையில் படுகொலைகள் புசிக்தம் திரு வருளால் அவன் தப்பிப் பிழைத்தான். அழுக்கம்ருல் இவ் கி. ச.மு. இவன் அல்லல் புரிக்க வந்தும் ஐவரும் பொறுத்தே வக் தார். இந்திரப்பிரத்தம் என்னும் கம் நகரில் அவர் ஒரு பெரிய வேள்வி செய்தார். அதற்கு உரிமையோடு இவனே அவர் அழைக் திருக்கா, கமர்களுடன் இவன் அங்கே சென்றிருக்கான். வேள்வி முடிந்ததும் சிறக்க மரியாதைகளோடு தருமர் இவனை உபசரித்த அனுப்பினர். அக்க யாகத்தைக் கண்டு மீண்டு வந்த இவன் பொருமையால் புழுங்கி அழுங்கினன். அவருடைய பெருமைகளே எல்லாம் கருதி மதுகினன். சகுனி, கன்னன் முத லிய கணேவர்களுடன் சதியாலோசனைகள் புரிந்தான். தோன அக்தக் குழுவில் தீய பொருமை மொழிகள் பொங்கி எழுந்தன.