பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இனியவை கூறல் 437 முன். சீரிய கலைகள் யாவும் சூரிய பகவானிடம் கேரே கற்று யாரும் கேளிலாப் பேரறிவாளனுப்ப் பாரில் நிலவிக் கிட்கிக்கா புரியில் வாழ்ந்து வந்தான். அவ்வாறு வருங்கால் அங்கே வந்த இராமபிரானைக் கண்டு போன்பு பூண்டு ஆவலோடுவந்து இவன் பணிந்து கொழுதான் உழுவலன்புடன் கொழுக இவனே உரிமை யோடு கோக்கி நீ யார்?' என்று அப் பெரியவன் வினவினன். வினவவே இவன் இனமா ஒர்ந்து இனிது மொழிந்தான். இம்மலே இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன் செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவlதும் வரவுநோக்கி விம்மலுற்று அனேயான் ஏவ வினவிய வந்தேன் என்ருன் எம்மலைக் குலமும் தாழ இசைசுமந்து எழுந்த தோளான். இங்கப் பேச்சைக் கேட்டதும் இராமன் ஆச்சரியம் அடைக் தான். சொல்லும் பொருளும் கருத்தும் குறிப்பும் யூகமும் விவேகமும் மொழிகள் கோலும் எழில் ஒளிமிகுந்துள்ளமையால் உளம் மிக வியக்க அக் கோமகன் யார்கொல் இச்சொல்லின் செல்வன்?' என்ற அதிசய பரவசனப் கின் முன். பின்பு இவன் காட்டியபடியே சென்று சுக்கிரீவனக் கண்டு நண்பு கொண்டு காரியசித்திகளை அடைக்கான். இராமகாவியத்துக்கு இவன் ஒரு விேய ஒளியாய்த் திகழ்ந்துள்ளான். அமரரும் முனிவரும் இவ னது அமைதியை வியக் துள்ளனர். அகத்திய முனிவர் இவனு டைய நிலைமை தலைமைகளைக் குறித்த இராமனிடம் வியந்து புகழ்ந்துள்ளார். சில வுரைகளை அயலே கான வருகிருேம். வேதம் ஒரு காலுடன் விளங்கிய சடங்கமும் விரிந்த கலையும் ஒதகில விதியிசை எழுபரி பூண் அருணன் ஊர விாைதேர் மீதுசெலும் வெங்கதிரவன்றைெடு அயிந்திர வியாகரணமும் ஒதிஒரு காளினில் உணர்ந்தனன் இம் மாருதி உயர்ந்த புகழோய் (1 தண்ணளியி ல்ைமிகு தயாவுடைமையால்வரு தருக்கறுதலால் எண்ணுகரு மங்களிவையாவும் இடையூறற இயற்றும் இயல்பர்ல் கண்ணலரை விண்ணவர்கள் ஆயினும் நடுக்குறு மிடுக்குடைமையால் மண்ணுலகில் விண்ணுலகில் மாருதியை ஒக்குமவர் யாரும் இலேயால், அறக்தலே எடுத்தபுவி வானவர்கள் ஆனவர்கள் ஆடினர்கள்.தி மறந்தலே இறக்கியது வாலிமுத லானவர்கள் வாம நயனம் சிறந்த திரள் தோள்புருவம் மார்பிடை துடித்தன. சிறந்த புகழான் கிறைந்தகுண மாருதி கினைத்திருவடித்தொழுது கின்றபொழுதே. (3