பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வெஃகாமை 791 கள் ஒரு மனிதன் வழி தெரியாமல் மறுகி அலைக்கான். அங்கே ஒரு மகயானே கண்டது; அவனைக் கொல்ல மூண்டது; அவன் உள்ளம் கலங்கி ஒடினன்; அது அவனே விரைக்க தொடர்ந்தது; வேறு னப்பக்கமும் கப்ப முடியாமல் கேரே கடுகி ஓடினவன் எதிரே நேர்ந்த ஒரு பாழங்கிணற்றில் பாப்த்தான்; உள்ளே கொடிய ஒரு பாம்பு கிடக்கது; அதைக் கண்டு பயந்தான்; அயலே நீண்டு வார்த்திருக்க ஆலமரத்தின் விழுதைப் பற்றிக் கொண்டான்; உள்ளே விழுக்கால் பாம்பு கடித்துவிடும்; வெளி யே எழுந்தால் யானே கொன்றுவிடும்; இக்க கிலையில் பரிதாப மாப்க் கொங்கி கின்ற அவன் பசியால் பதைத்தான்; படுதயரு ழந்து கிடந்த அவன் முககில் சில சிறு துளிகள் விழுந்தன; மேலே கிமிர்ந்து பார்த்தான்; பெரிய ஒரு தேன் கூடு உடைந்து அதிலிருந்து மது வழிக்க க; அங்க இனிய தேனே ஈக்கினன்; இன்பம் அடைந்தான். இந்த கிலேயிலேதான் இவ்வுலகில் மனித ாது இன்பம் மருவியுள்ளத' என்று அப் பெரியவர் கூறவே அரசன் பெரிதும் விபக்தான். வாழ்வின் தாழ்வை உணர்த்தான். உலக இன்பங்களைத் திறக்க பேரின்பம் பெற விசைக்கான். அடுகரி தொடர வீழ ஐந்தலே நாகம் காண இடிகின ற்று அறுகின் வேரைப் பற்றிஞான்றிட அவ்வேரைக் கடுகஓர் எலியும் வந்து கறித்திட அதில்கின் ருேனுக்கு இடைதுணி தேனின் இன்பம் போலும் இப் பிறவியின்பம், (விவேகசிந்தாமணி) சிற்றின்ப நிலையைக் குறிக்க வந்துள்ள இதன் உருவக கிலைகளையும் குறிப்புகளையும் உய்த்து உணர்ந்து கொள்க. பகல் இரவு என்னும் வெள் எலியும் கார் எலியும் புல்லிய ஆயுண் சாளும் குறைத் வருவதை இதில் கூர்ந்து ஒர்க்ககொள் கிருேம். அல்லல் பல மருவியுள்ளமையால் பிறவி பொல்லாதது என வெறுத்து மேலோர் பேரின்ப கிலையை நாடுகின்றனர். கஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுனம் தன்முதல் முருக்க கென்முதற் சூழந்த ர்ேச்சிறு பாம்புதன் வாய்க்கு எதிர் வந்த தேரையை வவ்விஆங்கு யாம்முன் 5 கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்