பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இனியவை கூறல் 44l கணட கன்மறுகள்போல் அறவோர் யாவரும் அருகு சூழ்ந்து உரிமையோடு எதேனும் உரைக்கருளும்படி உழுவலன்புடன் கொழுது வேண்டுவர். நைமிசம் என்னும் இனிய தவ வனத் அக்கு ஒருமுறை இவர் போயிருக்தார்; அப்பொழுது அங்கே யிருந்த மாதவர் எல்லாரும் இவரைப் பணிந்தபோற்றித் தமக்கு மேன்மையான ஆன்ம தத் துவங்களைச் சொல்லியருளுமாறு உள்ளம் உருகிவேண்டினர். அருந்தவர் அறிவுக்கு அரிய இனிய விருந்துகளை இவர் அருள நேர்ந்தார். இவர் வந்த வாவையும் அவர் இவரை வணங்கி வேண்டிய கிலையையும் அயலே காண்போம். ற்ேருெளி பழுத்த நெற்றியன் தொன்னுரல் கிகழ்த்திய அறநெறி அமிழ்தம் ஊற்றிருந்து ஒழுகும் காவினன் எண்டோள் ஒருவனே எண்ணிய உளத்தன் மாற்றருஞ் சிறப்பிற் கண்டிகை மாலை மருளற விளங்கிய மெய்யன் ஆற்றருங் தவத்துச் சூதமr முனிவன் நைமிசா ரணியத்தை அடைந்தான். [1] குதமா முனிவன் வரவெதிர் கோக்கித் அகளற முக்குறும் பெறிந்த மாதவக் கிழமை பூண்டுளோர் யாரும் வருகென முகமன் கன்கு இயம்பித் தி.தற யாங்கள் இழைத்தகற் றவத்தின் செய்தியால் போக்தனே என்ன ஆதரம் பெருகி அருக்கியம் dפצ,ישaז' כ யாவையும் முறையினில் அளித்தார். [9] வழிவால் வருத்தம் மாற்றிய பின்னர் சூதமா முனிவர! மகிழ்வால் மொழிதரு பதினெண் புராணமும் முன்னர் மொழிந்தனே காந்தத்துள் மொழிந்த பழுதி அது காசி காண்டம் நீ இன அம் பகர்ந்திடல் வேண்டும் என்று இரப்ப பொழிதரு கருனே வியாதனே வனங்கிச் குதமா முனிவரன் புகலும், [3] (காசி காண்டம்) 56