பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 திருக்குறட் குமரேச வெண்பா பொருந்தவரி தாயமக்கட் பதடிஎனக் கற்றுனர்ந்தோர் புகல் வ ரன்றே. (கூர்ம பு:ாானம், கித்திய 22) நெறிமுறையே புனிகம ழ்பவன் இ னி ய மனிதன் ஆகிருன்; அம்முறை கனறினல் அவன் மக்கட் பகடியா யிழி கிருன் என இது குறிக் களது விருத்து ஒம்பல் வாழ்வின் சிறக்க குறிக்கோள் ஆகலால் அ. து முகவில் வக்கது. கரும நெறிகளின் மருமங்களை உரிமையோடு கருதி உணர்ந்து கொள்ள வேண்டும். தன்பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ! கேள்வி மலிந்த வேள்வித் துரணத்து. {ւ ուք, 400յ கலங்கிள்ளி Hors ன்னும் சொழ மன் னனைக் கோவூர் கிழார் இவ் வாது பாடியிருக்கிருள். பகைவரை வென்ற விரமும், பிறர்பசி கடிக்க ஈரமும், கேள்வி மலிக்க வேள்வியும் அவனிடம் கிளர்ச் திருக்அள்ளன. அவ்வுண்மையை இகளுல் உணர்ந்து கொள் கிருேம். இனத் துணைத்து = இன்ன அளவினையுடையது. துணை = அளவு, ஆக வு, டகவி, ஒப்பு ககுதி கிலேயும் உப சரிக்கப் பெறும் முறைமையும் ஒருங்கே உணர வந்தன. துணைத் அணேசன்பதில்விருத்தின் தொகை அளவும், அகவும் அறியகின்றன அருத்தும் விருத்தின் தகுதி அளவே அதன் பயன் பொருந்தி வரும்; இவ்வளவு என்று தனியே வேறு அளவு இல்லை என்பதாம். வந்த விருக்கினன் நல்ல சிலம் உடையவன் ஆயின் அவ லுக்கு உதவுகிற அன்னம் அதிசய பலனே அருளும். ஆயிரம்பேர் உண்ணுவதிலும் ஒர் உத்கம சாது உண்டால் அது பெரிய புண் ணியமாய் ஒங்கி வரும். அவ்வரவு உறவா. ஈங்கு உணர வந்தது. சிறிய ஒரு ஆலம் விதை நல்ல வளமான மண்ணில் விழுங் தால் அது பெரிய ஆல மர மாப் வளர்ந்து இனிய குளிர் கிழலைத் தருகிறது. அதுபோல் சிறு உதவியும் சீலம் உள்ளவர்பால் உறின் அது பெரும் பலனப் விரிக்க பேரின் பங்களை அருளுகிறது. உறக்கும் துணையதோர் ஆலம்வித்து ஈண்டி இறப்ப நிழற்பயந் தாஅங்கு-அறப்பயனும் தான்சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். (நாலடி 58)