பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 469 பிறர்புக மினக்கைம் மாற்றைப் பேணியே உதவி செய்வோர் அறமுளார் அல்லர், கித்தன் அருட்குமே அருகர் அல்லர்: திறவலக் கரம்செய் கன்றைத் திகழிடக் கரம்கா மைல் வறியர்பாத் திரம் அறிந்து வழங்குவோர் மாட்சி யோரே. (1 மக்கள்தம் பொறையைத் தாங்கு மகிக்கும் அன் ைைரக் காக்க மிக்கர்ே பொழிய கின்ற விண்முகி வினுக்கும் செய்யத் தக்கஓர் எதிர்கன் றுண்டோ சமையத்தோர் பயனும் வேண்டாது ஒக்கவே செய்த நன்றி உலகினும் பெரிதாம் மாகோ (2 (நீதி நூல்) பெய்யும் முகில்போல் கைமாறு கருதாமல் செய்யும் உதவி யே திவ்விய மகிமையுடையது; அகன் பெருமை அளவிடலரி யது என இவை குறித்துள்ளன. உபகார ரீர்மைகளைச் சீர்மை யா விளக்கி வந்துள்ள உரைக் குறிப்புகள் ஊன்றிஉணரவுரியன. செய்யாமல் செப்த து, காலத்தினுல் செப்த த, பயன் தாக்காமல் செப்தக ஆகிய இவ்வுகவிகளுக்கு வானும் வைய மும் வாரியும் நேர் ஆகா எனக் கூறி அவற்றின் சீரிய மேன்மை களை விளக்கிச் செவ்விய கரும நீதிகளைத் இலக்கி யருளினர். எவ்வழியும் எவர்க்கும் ன கையும் எதிர்பாராமல் உரிமை யோடு உவந்து உதவி செப்யுங்கள் என இது உணர்த்தியுளது. அரிய உதவி செப்தவர் பெரியாாப் உயர்ந்து பாண்டும் அதிசய கிலேயில் கிலவி கிற்கின்ருர் உலகம் அவரை வியந்து துதி செப்கின்றது. இவ்வுண்மை அனுமான் பால் தெரிய கின்றது. ச ரி த ம், அனுமான் செய்துள்ள அரிய கருமங்கள் யாவும் பெரிய தருமங்களாய்ப் பெருகியுள்ளன. தனது அருமை மனைவியைப் பிரிந்து இராமன் பரிகாபமாப் மறுகியிருக்தபோது அக் கோமக லுக்கு ஆதரவாப் இவன் கருங்கடல் கடத்து இலங்கை புகுந்து யாண்டும் கேடி முடிவில் அசோகவனத்தை அடைந்தான். தன் காயகனைக் காணுத சோகத்தால் சீதை சாகத் துணிந்து ஒரு மரக் கிண் அருகே கின்று கன் கழுத்தில் சுருக்கிட சேர்ந்தாள் அப் பொழுது இவன் விரைந்து போப் 'அம்மா கில்லுங்கள்; நான் இராம தாதன்' என்று சொல்லி கிறுத்தி உள்ள வரலாறுகளை எல்லாம் உணர்த்தி யருளினன். தன் உயிரைக் காப்பாற்றி