பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செய்ந் நன்றி அறிதல் 497 அ/p_க் குறிக்கக் காட்டியிருக்கும் காட்சி கூர்ந்து நோக்கத் _ பொப்யா மொழியின் தாப்மை வாய்மை என வந்தது. ஆவினைக் குரவரோடும் அருமறை முனிவர் தம்மைப் பாவையர் குழுவை இன்சொற் பாலயைப் பயந்துதம்மில் மே.வின அவரைச் செற்ருேர் விரிகடற் சேது வங்து கோய்வாேல் அவர்கள் கண்டாய் சுரர்தொழும் சுரர்கள் ஆவார். (இராமா, மீட்சி, 170) சேது தீர்த்தத்தில் தோய்ந்தால் பசுவதை முதலிய பாவங்கள் அல்லாம் நீங்கி விடும் என இது குறித்துள்ளது. எங் நன்றி கொன்ருர்க்கும் உய் வுண்டாம் என்பதற்கு உரிய சான்ருப் இது மருவி கின்றது. தேவர் வாப்மொழி எவ்வழியும் மேவியுளது. எங்கன்றி கொன் ருர்க்கும் உய்வுண்டாம் உய்வதிலே இருமை யான செய்க்கன்றி கொன்ற மகற் கென்றுரைக்கும் அாலேனும் சேதுச் சேர்ந்தே அங்கன்றி கொன்றவரும் புகழருத்தோ தயத்தொருகால் ஆடிேைரல் பின்னின் அ பாவமெலாம் பெயர்ந்தோடும் பரிகாரம் பெறுவர் மாதோ, (சேதுபலம், 85) இந்தக் குறள் முழுவதையும் கழுவி இக வெளி வந்துளது. மைக்கின்ற கருங்கடல்வாய் உலகின்றி வானவரும யாமும எலலாம கெய்க்கின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடுங்காலம் கிடக்தது ஒரீர் எங்கன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை ஏத்து கின்றீர் செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள்! அண்டனேயே ஏத்திர்களே. பெரிய திருமொழி 11-6 | சீவகோடிகளுக்குத் திருமால் செப்துள்ள நன்மையை எடுத்துக் காட்டிச் செய்ந்நன்றி குன்ருமல் அவனைச் சிந்தித் து ஒழுகும்படி திருமங்கையாழ்வார் இவ்வாறு போதித்திருக்கிரு.ர். ஒன்ருெரு பயன்தனே உதவி ைேர்மனம் கன்றிட ஒருவினே கருதிச் செய்வரேல் புன்தொழில் அவர்க்குமுன் புரிந்த நன்றியே கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ? (கந்தபுராணம்) 63