பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

916 திருக்குறட் குமரேச வெண்பா னிடம் கிகழ்க்கதை யுரைத்தான். அவ் விர வேந்தன் இப் புதல் வன அருகு வரச்செய்து பரிவுடன் இனிதுகோக்கி நீ சொன்ன சொல் என்ன? என்று கன்னயமாக நேரே வினவினன். காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால் சேம விடுறச் செய்வதும் செங் தழல் முகந்த ஒம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன் காமம் அன்னது கேள்கமோ நாராய னய. (1) மண்ணினின்று மேல் மலரயன் உலகுற வாழும் எண்ணில் பூதங்கள் கிற்பன திரிவன இவற்றின் உண்ணிறைந்துறை கானத்தி னுாங்குள உணர்வின் எண்ணுகின்றது. இவ் எட்டெழுததே பிறிதில்லை. (2) உன்னுயிர்க்கும்என் உயிர்க்குமிவ் வுலகத்தி னுள்ள மன்னுயிர்க்கு மீதுறுதி என்றுணர்வுற மதித்துச் சொன்ன இப்பெயர் என்றனன் அறிஞரின் அாயான் மின்னுயிர்க்கும் வேல் இரணியன் தழலெழ விழித்தான். (3) (இராமா, இரணியன்வதை) கன் தந்தை எதிரேயிருந்த இம் மைக்கன் பேசியுள்ள மொழிகள் இங்கே சிக்கன செய்ய வுரியன. ஆசிரியன் அச் சுறுத்தி வேண்டியும், காதை முனிக்க மூண்டும் பேகமான சொல் யாதும் சொல்லேன் என்று இவன் சாதனை செப்து கின்ருன். வேத விதியான பொருள் கிறைந்த மொழியையே அருளோடு இவன் பேசி அமர்ந்தான். மருள் ர்ேந்த மாசறு காட்சியவர் பொருள் தீர்ந்த சொற்கண்ணப் பொச்சாந்தும் சொல்லார் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். சொல்லால் அறிவு துலங்கும் சுருதியால் எல்லாம் தெரியும் இனிது. பொருள் கிறைந்த சொல் அருள் கிறைந்த செல்வம். 200. இதைதன்மை சொல்லித்தான் செய்ததையேன் சொல்லவில்லை கோதில் அனுமான் குமரேசா-ஏதேனும் சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். (ιδ) இ-ள். குமரேசா சீதையின் கிலையை மட்டும் தெரியச் சொல்லி