பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பயனில சொல்லாமை 917 வேறு யாகம் சொல்லாமல் அனுமான் என் அமைதியாய் அடங்கி யிருந்தான்? எனின், சொல்லின் பயன் உடைய சொல் லுக; சொல்லினுள் பயன் இலாச் சொல் சொல்லம்க என்க. பேசினல் பயனுடைய மொழிகனையே நயமாய்ப் பேசுக; பயன் இல்லாத வார்த்தைகனே யாதம் பேசாக அமைக. மனம் வாக்கு காயங்களால் மாங்கர் இயங்கி வருகின்றனர். எண்ணம் சொல் செயல் என்னும் இவை பொருள் பொதிக்க புனிதமுடையனவாய்வரின் அந்த மனிதன் தெருள் மிகுந்து மெந்து திகழ்கின்ருன். மாறுபடின் அவன் வேறுபடுகின்ருன். வாய்மொழிகள் மனிதனை வடித்துக் காட்டுகின்றன. விலங்குகள் பேசா : மனிதன் பேசும் பாக்கியத்தைப் பெ/ம். வா திருக்கிருன். மனித மேன்மைக்கு இனிய காரணமா யுள்ள பேச்சு மாட்சிமை மருவிவரின் மகிமைகள் பல பெருகி வருவன்றன. மொழி வழியே விழுமிய மகிமைகள்விண்கின்றன. _ாப். சொல் இவ்வாறு வரம் பெற்றிருத்தலால் அதனே வழிஅச டி விடாமல் வ ல் வழியும் ஒளியாக்கி உரிமையுடன் _ _ _வ இங்க அதிகார க்கை அமைத் தப் பல _ தெளிவாக உணர்த்தி யருளியுளார். _ _ _ ! ம ய பாண்டும் பேச வேண்டும் _. ய மிஸ் பொருள் குறைக் கதைப் ப_ _ _ பொருள் குடி/ப இருள் மிகமகின்றது. n + அசாமச_சி அருக்சை சொல்லுக ண ன்.று சொல்ல-"س --- سا ----- - у «м இங்கே (l-lf-l)ീൺ வழங்கியிருக்கும் கிலை உள்ளி யுவான புரிய சொல் இதில் ஐக்க முறை விங்தையாப் விரிந்து _ள_. இ. பின்வருநிலை என்னும் அணியாம். சொல்லின் என்ற பேச நேர்ந்தால் என்றவா.ர. பேச்சின் அருமையும் அமைதியும் காட்சிக்கு வந்தன. வாப் திறந்து பேசிகுல் அதில் ஏதேனும் ஒரு நன்மை பிறர்க்கு இருக்க வேண்டும். நல்ல பயன் இல்லையானல் அந்த மொழி பதராப்ப் பழுது படுகின்றது. அரிய அறிவுடையமனிதன் தனது வாய்ச் சொல்லை வறிது ஆக்குவது பெரிய பரிதாபமாம்: