பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

926 திருக்குறட் குமரேச வெண்பா தீயது நல்லது என இரண்டு மொழிகள் வழங்கப்படு கின்றன. இருவகைகிலேகனயும் கருதியுணரின் உறுதிதெரியவரும். முன்னக கொடியது: ஒன்பமானது. பின்னது இனியது; இன்பமுடையது. இக்க உண்மையை எ வரும் தெரிந்திருக்கின்ற னர். தெரிந்தும் வாசனை வசத்தால் வரம்புமீறித் தியதில் இறங்கி விடுகின்றனர்; பின்பு அதன் பயனை துன்பங்களைப் பல பிறவி களிலும் தொடர்ந்து அனுபவிக்க கேர்கின்றனர். அந்த அவல கிலையை விழி தெரிய இனி து விளக்கி இதில் ஒளி அருளியுள்ளார். விேனைக்கு அஞ்சாகவாக இழிவையும், அஞ்சுவாரத உயர்வையும் முன்னம் குறித்தார்; அதற்கு அஞ்ச வேண்டும் என்பதை அச்சுறுத்தி உச்ச நிலையில் இதில் உணர்த்துகின்ருர். படும் எனச் செயப்பாட்டு வினையால் குறிக்க து விழுமி யோர் அதனே அஞ்சி வரும் அமைதி தெரிய அஞ்ச வேண்டும் என அதிகாச கிலேயில் விதி புரியாமல் அதிநயமாக ம தி த ல ம் கூறினர். ைேமக்கு அஞ்சுவதே மேன்மைக்கு உரிய அறிகுறி. கெருப்பை எவரும் அஞ்சுவர்; கொட்டால் அது சுட்டு விடும் ஆகலால் அகனிடத்தில் மக்களுக்கு மிக்க அச்சம் உண்டு. அந்த அச்சம் தீவினையிடத்தில் பெரும்பாலார்க்குக் கோன்றுவ தில்லை. நீங்கள் கீயினைக் கண்டு அஞ்சுகின்றீர்கள்; அதைக் காட்டிலும் தீவினைக்கு அஞ்ச வேண்டும்' என அதன் கொடு மையை செஞ்சம் கெளின் த கிலேமையை ஒர்ந்து தலைமையைத் சேர்ந் தகொள்ள மனிதர்க்கு இக்கனம் இனிது போதிக்கலானர். தீ உடலை மட்டும் சுட்டு வகுத் தம், தீவினை உயிரை ச்சுட்டுத் அயரை நீட்டும். கொட்டபொழு த கொட்ட இடத்தில் மாத்தி சம் தீ சுடும்; தீவினை அவ்வாறின்றி உயிர் புக்க இடமெல்லாம் உடன் தொடர்க்க மிக்க துயரங்கண் வினைத்து கிற்கும். தியிஞல் சுட்டபுண் விரைவில் ஆறிவிடும்; தீவினையால் சுட்டது பலபிறவி கள் மாறினும் ஆருமல் மாறி மாறி மீறி ஏறி மிகவும் வருத்தும், ஒரு யேசெயல் எழுமையும் ஓயாத சரக துன்பத்தை ஊட்டி கிற்கும் ஆகலால் ஊழித் தீயினும் தீவினை மிகவும் கொடியதாம். கொடிய தீயினும் கடியவிடததிலும் செடிய ஒயரக்கை கிலேயா கச் செய்கின்ற தீவினையை ஒருவன் ஆவலோடு கழுவ நேர்வது அதிசய மடமையாம் மதிகேடு மாளாத் தயரமாய் வருகிறது.