பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 L 2 திருக்குறட் குமரேச வெண்பா போலாம். வாழ்வை கிலேகுலேக்கும் பாழ் வரவை பாதம் விரும் பலாகாது. இன்னலே இனியது என உன்னுவது மடமையாம். மன்னவர் செம்பொன் வேதியர் பைம்பொன் வளர்தேவர் கன்னிதி ஒர்சற் ருயினும் வன்வ கசையுற்ருல் தன்னுடை முன்னேக் கைப்பொரு ளும்போய்த் தாழ்வாகி இன்னல் உழக்கும் ஆருயிருக்கும் ஈருமல். (கூர்மபுராணம்) படுமுன் பொருட்குப் புதுவெள்ளம் பழையைே உடைப்பதுபோல் கெடுதி பயக்கும் குடிகெடுக்கும் கெடாத பெருங் துன் பமும் விளேக்கும் வடுமிக் கியன்ற பழி.என் அம் வளர்க்கும் அதஞல் மதுமையினும் நடுவு கிலேயில் திரிந்தொருவர் கன்பொன் கவரக் கருத்தெண்னல். (விநாயக புராணம்) கோளுரைத்துகி.கி கொள்பவர் தடுப்புகல்கிலார் மாளாஞ்சமிடுவோர் கிறையில் மல்கும் அளவில் நாளும் வஞ்சகம் இழைக்கவர் கடுக்கமுறவெங் காள கூடகர கத்தினிடை கட்டி எறிவாய். (காசி காண்டம்) பிறர் பொருண் க் கவர்ந்து கொள்வதால் விளேக் து வருகிற வெப்ப பழி தயர ங்கனே இவைகெளிவா வரைந்து கா ட்டியுள்ளன. பொல்லாத இச்சை ஒழிக்க அளவுதான் கல்ல வாழ்வை மனிதன் அடைந்து கொள்கிருன். அயலான் பொருண் விழை வது அவகேடு; அக்கக் கெட்ட எண்ணம் இல்லாதவனே கல்ல வகுப் கலம் பல பெறுகிருன் புனித கினேவு புண்ணியமாகிறது. To be free from evil thoughts is God's best gift. [Aeschylus] யே எண்ணங்களிலிருந்த நீங்குவக து ட ட த ப இறு டைப நல்ல வெகுமதியைப் பெறுவதாம் என்னும் இது இங்கே அறிய வுரியது. பிறன் பொருண் வெஃகாகவனுக்குப் பாம்பொருள் உயர்ந்தபாக்கியத்தை அருளிஎவ் வழியும் சிறக் கவனச்செப்கிறது. போசையால் பிறன் பொருகே க் கவர்ந்தவர் பின்பு பெரும் பழி துயரங்களை யடைந்த யாண்டும் இழிக்கவராய்க் கழிக் து வருந்தவர். இது தனபாலகுதியர்பால் கன்கு அறிய கின்றது.