பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தி வி னை ய ச் ச ம் 943 திப்பால என்றது தீமைகள் பலவகை கிலைகளிலுள்ளமை கருதி. நல்ல நெறிகவிைட்டு விலகிய .ெ ப ல் லா த புலைகள் தீப்பால என சேர்க்கது மனிதனுடைய மனம் வாக்கு காயங் களிலிருந்து வினைகள் நிகழுகின்றன. அவை கல்லவையாயின் கல்வினை; தீயவை ஆல்ை தீவினை. நல்ல த இன்பமாம்; தீயது துன்பமே கரும் யாரும் விரும்பாக தன் பத்தைக் தீவினை வலிந்து ஊட்டும், அங்க அல்லலே விளேயாமல் நல்லது புரிக. களவு கொலை பிறனில் விழைவு பொப் முதலியன தீவினை களாம்; இவற்றைச் செப்தவர் இழிபிறவிகளாய் அழிதுயர்கண் அடைவர். ப்ேபால செய்து நோய்ப்பால எய்தி அழியாமல் உப்தி பெறுவதே மேலான நல்ல உணர்வின் பயனம். தீய வினைகளை விலகி நல்ல வழிகளில் பழகி உயருக. ஒருவன் செய்த தீவினை செப்தபடியே அவனே ன ப்தி வருத்துகிறது. இது பாண்டு மன்னன் பால் மூண்டு கின்றது. ச ரி க ம . சந்திரகுல வேங்கனை இவன் குக்தி, மத்திரை என்னும் இரண்டு அரசிளங்குமரிகனே மணக்க இனிய சுகபோகமாகப் உவந்து வாழ்ந்து வங்கான் ஒரு முறை உல்லாச வாசமாப் இவன் இமயச்சாரலே அடைக்கான். அங்கே கிந்தமன் என்னும் கக் கருவன் தனது மனைவியுடன் வந்திருந்தான். வசந்தகால வசதிகள் எங்கனும் வளமாப் மிகுந்திருக்கன. கங்கருவர் காம ரூபிகள் ஆகலால் அக்த இருவரும் கலேயும் பிணையுமாப் உருவம் மாறிக் கலந்து மகிழ்ந்து வந்தார். கலவி நிலையில் களித்து வருங் கால் ஒருநாள் அக் கலைமான இக் கலைமகன் கண்டான். மான் என்று கருதி அம்பு ஒன்று எ ப்தான். இவன் ஏவிய பாணம் பாயவே அவன் மாய நேர்ந்தான். மாண்டு விழவும் பழைய வுருவில் மீண்டு தோன்றி வானில் நேரேகின்று, பாண்டு மன்ன! ஈண்டு நீ கொடிய பாவம் செய்தாய்! கலவியில் சுகித்துக் களித் திருக்க என்னை நீ புலேயாப்க் கொலை புரிக்காப்! ஆகவே இத் விேனையால் யுேம் என்போல் சாவாப்!” என்று சபித்துவிட்டு அவன் மறைந்த போனன். அக்கப் பிணையும் இறந்தபோயது. பிழையாப் நேர்ந்த இத் தீமையை எண்ணி எண்ணிப் பாண்டு பெரிதும் வருக்தின்ை பாண்டும் பரிவாப் மறுகி யுனர்தான்.