பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தி வி னை ய ச் ச ம் 947 இது குறித்தளது. வினையின் வல்லமை இகளுல்விளங்கி கின்றது. அல்லித்தாள் அற்றபோதும் அரு க.நூ லதனப் போலத் தொல்லேத்தம் உடம்புங்ேகக் விேனே தொடர்ந்துங்ேகாப் புல்லிக்கொண்டு உயிரைச் சூழ்ந்த புக்குழிப்புக்குப் பின்கின்று எல்லேயில் துன்ப வெந்திச் சுட்டெரித் திடுமகள் அன்றே. சிவக, முத்தி 278) தீவினை உயிர்புக்குழிப் புக்கு அதனைச் சுட்டு எரித்திடும் என இது குறிக் கள்ள த. இக்கத் திருக்குறளுக்கு ஒரு விருத்தியுரை போல் விரிக்க வங்கிருத்தலே இதில் துணிக்க உணர்ந்து கொன் இ ருேம். பொருள் கயங்களும் தொனிகளும் உண்மையை உரிமை யோடு விளக்கி வினேயின் தன்மையைசன்கு இலக்கிகி/ற்கின்றன. பாயபல் பகைக்கும் தப்பிப் பாரிடை உய்யலாகும் மேய்எக் கதிசெனருலும் விளிதாாது ஊங்கு சென்றே ஆயகன் றனேத்தும் கொன்றங்கு அருந்துயர் பலவும் கல்கும் இயவல் வினேயின் யாதும் செய்யற்க ஏம கண்டா. (விநாயக, அரசியல் 86) வேறு ப் பகைக்கும் கப்பி உப்பலாம்; தீவினைக்குத் தப்ப முடியாக, எக்கே போனுலும் உயிரை விடாமல் பின்தொடர்ந்து கொல்லும்; பொல்ல க அகனே யாண்டும் செப்யாதே எனத் கண் மகனுக்கு ஒரு மன்னன் இன்னவாறு அறிவு கூ மியுள்ளான். செய்த விேனே செய்தவனே எவ்வழியும் விடாது, எவனும் அதனை அனுபவியாமல் எவ்வகையிலும் பாதும் விலக முடியாது. "அவசியம் அதுபோக்தவ்யம் க்ருதம் கர்மசுபாசுபம் காபுக்தம் கrயதே கர்ம கல்பகோடி சதைரபி.' காம் செப்த கல்வினை தீவினை ஆகிய இருவினைப் பயன்கண் யும் னவரும் அனுபவிக்கே தீரவேண்டும்; நூறுகோடி கற்ப காலம் கழித்தாலும் அவை அனுபவியாமல் ரோ என்னும் இது இங்கே உன்னி உணர்ந்து ஒர்க் து சிந்திக்க வுரியது. தானே புரிவினையால் சாரும் இருபயனும் தானே அனுபவித்தல் தப்பாது-தானுாறு சோடிகற்பம் சென்ருலும் கோதையே செய்தவினே ாடிகிற்கும் என்ருர் நயன்து. (திேசாரம்)