பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9〕生 திருக்குறட் குமரேச வெண்பா கொடுத்தி கிேலே பெற அாவு எழுதிய கொடியவன் தனக்கு என்ருன், (4) கன்னன் வாசகம் கேட்டபோது இரண்டு தன் கன்ன மும் கொப்பு ற்ற து என்னவேவ ஐம்புலனகளும் நெஞ்சமும் இடியின் வாய் அரவு ஒத்தான் பின்னே யாதவன் உரைப்பது தவங்களும் பெருதகைமையும் பொன்றி முன்னர் ஏழெழு பிறப்பினல் வினேகளும் முடிந்த இன்று என முன்னி. 5 தொடங்கி யான் புரி திவினை என்னேயே சுடுவதல்லது கொற்ற மடங்கல் போல்பவர் தங்கள்மேல் செல்லுமோ மாயவன் இருக்கின்ருன் இடங்கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணுகின் இச்சையின் படிஏசி விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத் துகான விவதே மெய் என்ருன். (பாரதம் நச்சுப்பொய்கை) பாண்டவரைக் கொல்ல மூண்டுள்ள சூழ்ச்சி கிகழ்ச்சிகளை இவைகாட்சியா வரைக் காட்டியுள்ளன. பொல்லாதவர் கூறிய புலமொழிகளைக் கேட்டதும் முனிவர் உள்ள வருக்கியுள்ளார் இதனுல் அவர் இயல்பாகவே நல்லவர் என்.று தெரிகின்றது யான்புரி தீவினை என்னையே சுடும்; நான் வீவதே மெய் என்று இன்னவாறு அஞ்சி மறுத்தவர் அவ் வஞ்சகர் கெஞ்சி வேண்டவே இசைக்தார். தனியே போப்க் கொலை வேள்வி செய்தார். அதிலிருந்து பொல்லாத கிலேயில் கொல்லும் பூகம் ஒன்று கொதித்த எழுக்கது. 'தருமர்முகல் ஐவரையும் கொன்று வாl' என்.று எவிஞர். அது விரைந்து சென்றது. குறித்த இடத் தில் குறித்தபடி அவரைக் காணுேம். மாலின் அருளால் முன்ன ரே அவர் பிரிந்தபோப் இறந்தவர்போல் கிடக்க நேர்ந்தார். மூண்டுபோன பூகம் கோபமாப் மீண்டு வந்தது; இம் முனிவ ரையே தனிமிகுந்து கொன்று கொலைத்து ஒமத்தியுள் மறைந்து போயது. நீண்டு கில விலுைம் கிழல்போல் விேனை அடர்ந்து கொல்லும் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து வியக்கது.