பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒப் புரவ றி த ல் Զ) Ջ7 'நீளிைலத்திலுறும் ஏழை மாந்தரீர்! நீவிர் வேண்டுவன யாவையும் நேரில் கேண்மின்! அவை தருவன்யான்; அலதும் நினைவி லுன்னுமவை நவிலநீர் தானில் என்னுடைய மனை முன்வாயில் தனில் தன் மன ல் நன்கு கொட்டியே தாம்பரப்பியும் இருக்கிருேம் அதனில் நாடி வந்ததனே எழுதுமின்! காணில் அங்குடனே அருள்வம் என்ன அவன் கட்டளைப் படியே திட்டமாய்க் கையில்ை எழுத உவகையோடு பொருள் கண்டளித்த பிரபு யார்? எனில் பூணிலங்கு வர நிதி குலத்தில் வரு புண் ணியன் மதிகொள் கண்ணியன் புலவர் போற்றுமா கறலின் மேவும் எழில் புண்ய கோட்டி எனும் பூபனே.” הם இதனுல் இவரது உபகார நீர்மையை உணர்ந்து கொள்கிருேம். உணலேப் பசும்பொன் முதலானவற்றை உதவிப் பின்னும் குனலச்சை புள்ளவர் கேட்கவும் கூட சுவர் கொல்லெனவே எனலேக் கருதி எழுதி வைப்பிர்! என இல் மறைந்து மன லேப் பரப்பிய முன்றிலுளான் தொண்டை மண்டலமே. (தொண்டை மண்ட்ல சதகம் 69) இவருடைய வண்மை நிலையைப் படிக்காசுப் புலவர் இப்படி வியங்து பாடியுள்ளார். பிறர்க்கு உவந்து தருவதே கமது பிற விப் பயன் எனக்கருதி ஈக் துவந்த இவரது கருமகுண நீர்மையை வியக்த புண்ணிய கோட்டி முதலியார் என்று இவரை யாவரும் புகழ்ந்து வந்தனர். நயன் உடையான் செல்வம் பயன்மரம் ஊர் கடுவே பழுத்து கிங்பது போலாம் என்பதை உலகம் தெளிவாய் அறிய இவர் கிலே வெளியே இனிது உணர்த்தி கின்றது. நீர்மை யுடையான் கிறைசெல்வம் நீள்முகில் கீர்மை கிறைந்த கிலை. யாவர்க்கும் சீர்மையாய் உதவுக.