பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒப் புரவ றி த ல் 993 செல்வத்தை இடன் என்று இங்கே இது குறித்துள்ளது. கல்ல அறிவும் கயனும் பெருந்தகவும் உடையவர் செல்வம் _ணி நீர் போலவும், ஊர் நடுவே பழுத்து நிற்கும் கனி மரம் போலவும், அரிய மருந்து மருவிய பெரிய கருவைப் போலவும் _லார்க்கும் இனிது பயன் படும் என மேல் மூன்று குறளினும் _றயே கூறினர்; இதில் அத்தகைய செல்வம் குறையினும் _சிய காட்சியாளர் ஒப்பு:ாவை மாட்சியாச் செய்வர் என்கின்ருர். பேரறிவாளன், நயன் உடையான், பெருங்கையான், காட் வியவர் என உபகா சிலர்களை உயர்வாக் குறித்துக் காட்டியிருக் _ காட்சி கூர்ந்து காண வுரியது. சிறந்த அறிவும் திருந்திய _ண்பும் பெருங்தகைமையும் தெளிந்த ஞானமும் மனிதனைப் மளிக்ைகி அதிசய மேன்மையில் உயர்த்தி யாெைன்றன o கு). - ٹائے[, *H டய உ! - முகு) * 1: "I A ன் H வழிமுறையே இனிய நீர்மைகள் நன்கு தோய்ந்து வந்த _ விழுமியோராய் விளங்கி வருகின்ருர். எவ்வழியும் பிறவுயிர் _ளுக்கு இதம் புரிவதே அவரது செவ்விய இயல்பாய்ச் சிறந்து H -- - வி ■ ה - o _ழ்ன்ெறது. ஊட்டும் உதவி உயர்வை நீட்டி வருக, அது. ஈட்டிய ஒண்பொருள் இல்எனினும் ஒப்புரவு ஆற்றும் குடிப்பிறந்த சான்றவன்-ஆற்றவும் போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன்று ஏருய் விடும். (பழமொழி 217) அடர்ந்து வறியராய் ஆற்ருத போழ்தும் இடங்கண் டறிவாம்என் றெண்ணி யிரா அர் மடங்கொண்ட சாயல் மயிலன்னுய் சான்ருேள் கடன் கொண்டும் செய்வர் கடன். (பழமொழி, 2.16) பொருள் இல்லை எனினும் சான்றவர் ஒப்புரவு ஆற்.அவர்; I_ம் வாய்த்தால் செய்வோம் என்று தாழாமல் கடன் கொண் ம்ை கடமையைத் திடமாச் செய்வர் என இவை குறித்துள்ளன. எற்ருென்றும் இல்லா இடத்தும் குடிப் பிறந்தார் அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத்---துாற்ருவர் அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால் தென்றெனத் தெண்ணிர் படும். (நாலடியார் 150) யாகொரு பொருளும் இல்லாத போதும் கல்லோர் 125