பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ஒப் பு ர வ றி த ல் ஆவலின் அறைந்தும் அவனுரை அகற்றி அடுத்தவர்க்கு அளித் திடல் ஆவி போவதிற் பொலிந்த புகழ் எனப் புகன்று புட்கரம் புவிதந்து புயல் நேர் தேவன் நற் றிருத்தாட் செழுமலர் சென்னி சேர்த்தினன் செயும் தவச் சிறப்பால். அ ரி ச் ச ந் தி ர ன். மதிதயன் மருகன் மாமுனி வர ற்குஈ வண்மையால் மனமகன் மாழ்க அதிதுயர் அடைந்தா ெைமன அறைந்தாய்! அத்துயர் அனைத்தையும் மாற்றி நதிபுனை நாதன் நளினமான் நாதன் நாமகள் நாதன் விண் நாதன் கதிதரு காட்சி கண்டனன் களித்தான் காத்தனன் காசினி ககனம். க ன் ன ல் , அங்க நாட் டதிபன் அரவுயர்த் தவள்ை அவனியில் சிறிதுபெற்று அவனின் பொங்கிய சிறப்பும் டொலிபெரும் புகழும் பொருந் தின ன் இறுதிநாட் போது சங்கமார் கரத்து மாயவன் வலியத் தானடைந்து உனக்கு வேண்டுவகேள் இங்கு நான் அருள்வேன் எனச்சொலப் பெற்ருன் இவனிகர் புகழ்பெற்ருர் எவரே? த தீ சி மு னி வர். எத்தனை காலம் இருப்பினும் கடையில் இறப்பதே சரதம் எந்நாளும் நித்தனே அல்லால் நிற்பவர் இல்லா நீர்மையால் இதை யுணர் த திசி உத்தமன் வினில் உலப்புறும் என்பை உம்பர்கோன் உயிர்பெற உவந்து தத்தமே செய்தான் இதுசெயா திருப்பின் 1005. (1) (2) (3) சாவிலாது இருப்பனே சாற்ருய்! (குமணம்)