பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. வெஃகாமை 821 ச ரி த ப் . குசேலர் சல்ல குணசீலர். அருள்கலம் உடையாாயிருக்கம் பொருள் வளமின்றி வறிய கிலையில் வாழ்ந்து வந்தார். வ அமைத் கயரைப் பொறுக்க முடியாமல் மனைவி ஒருநாள் இவரிடம் மறுகி மொழிக் காள். இளமையில் இவருடன் பள்ளித் தோழன யிருந்த கண்ணன் மன்னனுயிருத்தலால் அவரிடம் போப் எதே லும் வாங்கி வரும்படி வேண்டினுள். அவ் வேண்டுகோனே இவர் ம.ரவத்தார். மறுத்த உரைத்த மதிமொழிகள் இவருடைய கருத்தையும் குறிக்கோள்க&னயும் கெளிவா விளக்கி கின்றன. கரித்கிாம் என்று பல்கால் சாற்றினே எதிர்மறுத்தல் பரித்திடும் அச்சொல் தன்மைப் பன்மைமும் ருக வல்லோர் விரித்துரை பொருள் சற்றும் விளங்கிட உணர்ந்தாய் அல்லே அரிக்கடங் கருங்கண் மாதே ஆதவின் கிலேத்த தன்ருரல். (1) மானமற்று இழிவு பூண்டு வளமனேக் கடைகோ றெய்தி ஈனமுற்று இாக்து இாக்கிவ் வுடல் பருத் திடச்செய்தாலும் து.ாாகைக் கரிய வாட்கட் சுடர்த்தொடி கிலேப்பதன்று பேனமார் வெள்ள நீரில் பிறந்திடுங் குமிழி போலும். (2) இக்க அறிவுரைகளால் இவருடைய மன கிைேக3ணயும் மான வாழ்வையும் உணர்க்க கொள்கிருேம். இவ்வாறு உறுதிகூறியும் வ.றுமையின் கொடுமையைக் காங்கமாட்டாமல் மீண்டும் மீன் டும் மனைவி வேண்டவே இவர் கண்ணனே நாடிப் போளுர், கண்டு மகிழ்க்கார். சக்க மன்னன் உள்ளம் உவந்து உபசரித் கருளினன். உழுவலன்புடைய அவனிடமும் யாகொரு பொருளே யும் விரும்பாமல் இவர் மீண்டு வந்தார். திருவின் அருளால் அரிய பெரிய செல்வங்கள் பெருகி கின்றன. சிறிய குடிசையில் வறிய கிலேயில் இருந்த இவர்பால் அதிசய வளங்கள் நிறைந்த மிலவுகிற நீர்மைகளை நோக்கி யாவரும் வியந்த துதிசெய்த மின்றனர். இவர து புனித கிலேயும் புண்ணிய சிலமுமே ண ன்ன ரிய பொருள்களை இவ்வாறு எண்ணச் செப்தள்ளன என்று மகிழ்க் துபுகழ்ந்தார். புகழ்ச்சிமொழிகள் உணர்ச்சிஒளிகளாயின. வrவர்னவ் வுயிரிடத்தும் இலங்கருள் செலுத்தி கிற்போர் கேவரில் உயர்ந்தோர் அன்னேர் என மறை செப்பும் ஆற்ருல் மூவரும் புகழ்க் குசேலன் மூ தறி வுடைமைக்கு இந்தப் பூவரும் உயர்வோ இன்னும் பொலிவுவே றுண்டால் என்பார்,