பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஈ ைக Ꭲ UᏕᏴ ᏆᎥ ஒளிமுகம் இழப்பவந் துற்ற நாண மீக் கிளர்தர இல்லெனக் கிளக்கு மூர்ச்சனை தெளிதர முகத் திணில் தெளித்தற் கன்று கொல் நளிபுனல் பொருளொடு நல்கு கின்றதே. (3) ஐந்தரு நீழலின் அரசு வைகிய இந்திரன் முதலிைேர் ஈகென்று என்னுழை வந்துயர் பெரும்புகழ் வழங்கினர் இவர் சிந்தனை மகிழ்வுற என்கொல் செய்வதே? (4) (நைடதம், நளன் துனது): தன் பால் இாந்து வந்த இந்திரனுக்கு உள்ளம் மகிழ உதவ வேண்டுமே என்று இவ்வள்ளல் உள்ளம் உளைந்து கருகி மறுகி யுள்ள பரிதாபங்களை இங்கே ஊன்றி உணர்ந்து கொள்கிருேம். குறிப்பு அறிந்து ஈதலே கொடை கேட்டபின் வழங்கல் மறுத்தலே என வருத்தம் அடைந்துள்ளமையால் இக் குலமகனுடைய கொடை பண்புகள் உலகம் அறிய ஒளி வீசியுள்ளன. உரை களில் மருவியுள்ள பொருள்கள் யாவும் ஒர்ந்து உனா வுரியன. இாங்தவர் இன்முகம் காணும் அளவும் ஈபவர் உளம் மகிழாது: ஆகவே இாக்கப் படுதல் இன்னுது என்பதை இம்மன்னனுடைய அனுபவம் கன்னயமாய் கேமே அன்று நன்கு விளக்கி நின்றது.

, Tഖാസf இன்புற ஈந்து மகிழ்வர் புரவலர் அன்பு புரிந்து.

வங்கவர் மகிழத் தக்து வாழுக. 225. அம்பரி டன் வலிமைக் காற்ருமல் கோபமுனி கும்பிட்டேன் வீழ்ந்தார் குமரேசா-அம்புவியில் ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலிற் பின். (கு) இ-ள். - குமரேசா! அம்பரீடன் வலிமைக்கு ஆற்ருமல் அதுருவாச முனிவர் என் காழ்ந்தார். எனின், ஆற்றுவார் ஆற்றல் பசி ஆன் :றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் என்க. அரிய தவத்தைச் செய்வாாது ஆற்றல் பசியைப் பொறுத் தலே; அவ்வன்மை அப்பசியை நீக்கியருளுகிற உபகாரிகளக